சமுதாயம்

ஐபிஎல் ஏலம் – கோடிகளில் விலை போன வெளிநாட்டு வீரர்கள் இலட்சங்களில் தமிழக வீரர்கள்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் தொடரின் 13 ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் நேற்று நடந்தது. இந்த ஏலத்தில் மொத்தமாக 332...

குல்தீப் யாதவின் சுழலில் சிக்கிய மேற்கிந்தியத் தீவுகள் – ரசிகர்கள் கொண்டாட்டம்

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்தது. இந்திய அணியில்...

விராட் கோலி ஏமாற்றினார் – சென்னை ரசிகர்கள் சோகம்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட...

சூடு பிடிக்கும் ஆபாச பட விவகாரம் – ஒருவர் கைது பலர் அச்சம்

உலக அளவில் இந்தியாவில்தான் அதிகம் பேர் ஆபாசப் படங்களைப் பார்ப்பதாகவும், அதிலும் தமிழகத்தில் மிக அதிகம்பேர் பார்ப்பதாகவும், குழந்தைகளின் ஆபாசப் படங்கள் அதிகமாகப் பதிவிறக்கம்...

ரோகித்சர்மா ராகுல் கோலி அதிரடி ஆட்டம் – இந்தியா அபார வெற்றி

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணி மோதும் 3 ஆவது இருபது ஓவர் மட்டைப்பந்து போட்டித் தொடர் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (டிசம்பர்...

அறிவியல் சார்ந்த தமிழர் விழா கார்த்திகை தீபம் – கவிஞர் பச்சியப்பன் பெருமிதம்

கார்த்திகை திருநாளையொட்டி பேராசிரியர் கவிஞர் பச்சியப்பன் எழுதியுள்ள கட்டுரை..... தமிழர்களின் முதன்மையான விழாக்களில் ஒன்று கார்த்திகை திருநாள் ஆகும். பொங்கல் திருவிழாவும் கோடைக்கால அம்மன்...

ஆச்சரிய ஷிவம்துபே கோலியின் அட்டகாச கேட்ச் ஆனாலும் தோல்வி

இந்தியா - மேற்கிந்தியத்தீவுகள் அணிகள் இடையிலான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் நேற்றிரவு நடந்தது. ‘டாஸ்’ வென்ற மேற்கிந்தியத்தீவுகள்...

என் தற்கொலைக்கு மோடி அரசே காரணம் – தொழிலதிபர் இறுதிக்கடிதம்

ஈரோடு மாணிக்கம்பாளையம் சக்திநகரை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 42). இவர் விசைத்தறிப்பட்டறை வைத்து நடத்தி வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கனகராஜ் மனவேதனையுடன் காணப்பட்டார்....

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை நிலவரம்

தமிழ்நாட்டில் வட கிழக்குப் பருவ மழை, கடந்த ஆண்டு ஏமாற்றியது. ஆனால் இந்த ஆண்டு நவம்பர் 28 ஆம் தேதி முதல் வடகிழக்குப் பருவ...

சென்னையில் தொடரும் கனமழை – தொடர்பு எண்கள் அறிவிப்பு

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில், சென்னையில் 3 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்...