சமுதாயம்

திருப்பதி கோயிலின் திடீர் அறிவிப்புக்குக் காரணம் இதுதான் – பக்தர்கள் அதிர்ச்சி

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது... ஆந்திராவில் கொரோனா தொற்று வேகமாகப் பரவுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக வருவதால்...

சென்னையின் அடையாளமான சரவணா ஸ்டோர்சின் வயது 50

சென்னை மாநகரின் அடையாளங்களில் ஒன்றாக மாறிவிட்ட சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி, ‘மக்களின் இதய மாளிகையில் இடம் கொடுத்தத்தற்கு...

145 நாட்களுக்குப் பிறகு கோயம்பேடு சந்தை திறக்க அனுமதி – கடும் கட்டுப்பாடுகள்

தமிழகத்தில் மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் 25 முதல் ஊரடங்கு...

ஆரணியில் நெசவாளர் தூக்கிட்டு தற்கொலை – மக்கள் சோகம்

ஆரணி என்றாலே பட்டுக்குப் பெயரெடுத்த ஊராக விளங்கி வருகின்றன. ஆரணியில் பல்லாண்டு காலமாக பட்டு நெசவுத் தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான பட்டு நெசவாளர்கள் வாழ்ந்து...

செப்டம்பரில் ஐபிஎல் 13 போட்டிகள் – துபாயில் நடத்தத் திட்டம்

ஐ.பி.எல். 20 ஓவர் மட்டைப்பந்துப் போட்டி 2008 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இந்திய...

கொரோனாவை ஒழிக்க மெகா ஹோமம்

கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் கொரொனாவை ஒழிப்பதற்காகவும் மூதாதையர்கள் ஆன்மா சாந்தி அடையவும் 108 சுமங்கலிப் பெண்கள் முன்னிலையில் பொட்டல் குளம் ஐயப்ப சுவாமி...

முருகன் தமிழ்க்கடவுள் என்றால் உடனே இதைச்செய்க – புதிய கோரிக்கை

கந்தசஷ்டிகவசம் குறித்து கறுப்பர் கூட்டம் வெளீயிட்ட காணொலியால் பலத்த சர்ச்சை உருவாகியுள்ளது. இந்துத்துவ அமைப்புகள் அதற்கு எதிராகப் பேசுகிற அதேநேரத்தில், இதுதொடர்பாக திராவிட இயக்கங்களும்...

தலையாடி – தேங்காய் சுடுவது எப்படி?

இன்று ஆடி மாதத்தின் முதல் நாள். இந்நாளையொட்டி தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்படும். ஈரோடு,சேலம், தர்மபுரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஆண்டுதோறும் ஆடி மாதம்...

பக்தர்கள் இல்லாமல் தங்கத்தேர் இழுக்கலாம் – தமிழக அரசு அனுமதி

108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த புண்ணிய தலமாகவும் விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் போற்றப்படுகிறது. திருவில்லிப்புத்தூர் பெரிய...

சோறு என்று சொல்கிறோமா? இல்லையா? ஏன்?

*சோறு - சாதம்* இந்தச் சொற்களுக்கு பின்னால் மிகப்பெரிய அரசியல் இருக்கிறது. நம்மில் எத்தனைப் பேர் பொதுவெளியில் சோறு என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். கல்யாண...