சமுதாயம்
ஜெயஸ்ரீ கொலையாளிகள் 15 நாட்களுக்குள் தண்டிக்கப்படவேண்டும் – கலப்பை மக்கள் இயக்கம் கோரிக்கை
ஜெயஸ்ரீ கொலையாளிகளை உடனே தண்டிக்க வேண்டும் என்றும் பெண் கொலை -சிறப்பு தடுப்புச் சட்டம் இயற்றப்படவேண்டுமென்றும் பாரத பிரதமருக்கு கலப்பை மக்கள் இயக்கம் வேண்டுகோள்...
பசிக்கொடுமையால் 2 மாத ஆண்குழந்தையை தெருவில் விட்டுப்போன பெண் – மக்கள் அதிர்ச்சி
சென்னை சாஸ்திரி நகர், பத்மநாபா நகர் 5 ஆவது குறுக்குத் தெருவில் உள்ள தேவாலயம் முன்பு நேற்று மாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காரின்...
மனைவியைக் காப்பாற்ற 120 கி.மீ மிதிவண்டிப் பயணம் – தொழிலாளிக்குக் குவியும் பாராட்டுகள்
கும்பகோணத்தை அடுத்த மகாராஜபுரம் மணல்மேடு ஆற்றங்கரைத் தெருவைச் சேர்ந்தவர் அறிவழகன்(61). கூலித் தொழிலாளியான இவரது 2 ஆவதுமனைவி மஞ்சுளா(39). இவர்களுக்கு விஷ்ணு(12) என்ற மனவளர்ச்சி...
திருப்பூர் சந்தையில் சுங்க வசூல் – உடனே நிறுத்த ஏர்முனை கோரிக்கை
விற்பனையுமில்லை விலையுமில்லை சுங்கம் மட்டும் வசூல் செய்வதா? அதை உடனே தடுத்து நிறுத்துங்கள் என தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளார் ஏர்முனை இளைஞர் அணியைச்...
ஊரடங்கால் தற்கொலை எண்ணத்துக்குப் போகும் குடிநோயாளிகளை மீட்க மனநல மருத்துவர் சொல்லும் ஆலோசனை
ஊரடங்கு நாட்களில் வீட்டினுள்ளேயே இருப்பதில் ஏற்படும் மன்ச்சோர்வுகளுக்கு குறிப்பாக குடிநோயாளிகளுக்கு ஏறப்டுக் தற்கொலை எண்ணங்களைத் தடுக்க மனநல மருத்துவர் ஆர்.கே.ருத்ரன் தரும் ஆலோசனை.... உள்ளேயே...
கொரோனா பற்றிப் பரவும் 10 வதந்திகளும் விளக்கங்களும்
கொரோனா பரவும் இக்காலத்தில் அதுகுறித்த வதந்திகளும் அதைவிட ஏராளமாகப் பரவிவருகின்றன. அப்படிப் பரவிய பத்து வதந்திகளை எடுத்துக் கொண்டு அவற்றிற்கு விளக்கம் அளித்திருக்கிறார் இதழியலாளரும்...
வெளியே போனாலே போலிஸ் அடிக்கிறது அதனால் இவர் செய்த வேலையைப் பாருங்க
கொரோனா எதிரொலியாக 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.அதேநேரம் காய்கறி மளிகைப் பொருட்கள், மருந்துகள் ஆகியன விற்பனை செய்யப்படுகிறது. அவற்றை வாங்குவதற்காக இரண்டு சக்கர வாகனத்தில்...
அம்மன் தாலி அறுந்துவிட்டது அதனால்.. – ஈரோட்டில் பரவும் வதந்தி
இன்று இந்திய ஒன்றியமெங்கும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கொரோனா கிருமி பரவலைத் தடுக்கவே இந்த தனிமைப்படுத்தல் என்று அரசாங்கம் சொல்லியிருக்கிறது. இந்நிலையில் இதுகுறித்து...
கண்ணுக்குத் தெரியாத கிருமி சொல்லும் பாடம் – கொரோனா குறித்த வைரல் பதிவு
அவ்வப்போது சமூக வலைதளங்களில் ஏதாவது ஒரு செய்தி மிகவேகமாகப் பரவும், அதைப்பற்றிப் பலர் பேசிக்கொண்டிருப்பார்கள். கொரொனாவால் உலகம் மிரண்டுபோய்க் கிடக்கிறது, இந்திய ஒன்றியத்தில் அரசே...
சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு சீல் – விளைவு என்ன?
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு வணிக வளாகம், கேளிக்கை விடுதிகள், மால்கள், தியேட்டர்கள் ஆகியவற்றை வருகிற 31 ஆம் தேதி வரை...










