சமுதாயம்
வங்கிகளுக்கு இன்று முதல் புதிய கட்டுப்பாடு – வாடிக்கையாளர்களுக்கு வசதி
வைப்பகங்களில் வீடு, வாகனம் ஆகியனவற்றுக்காகக் கடன் பெற்றவர்கள் மற்றும் ஆயுள்காப்பீடு போன்றவற்றிற்கு மாதாமாதம் பணம் கட்டுகிறவர்கள் பெரும்பாலோனோர், குறிப்பிட்ட தேதியில் தாமாகவே வைப்பகக் கணக்கிலிருந்து...
அபார வெற்றி – முதலிடம் பிடித்த சென்னை அணி
ஐ.பி.எல் மட்டைப்பந்துப் போட்டிகளின் 35 ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற...
ஐபிஎல் 14 – சென்னை அணியை வெற்றி பெற வைத்த தனி ஒருவன்
ஐபிஎல் டி 20 மட்டைப்பந்துப் போட்டித் தொடரின் 14 ஆவது ஆண்டுப் போட்டிகள் 2021 ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடைபெற்றது. 29 ஆட்டங்கள் முடிவடைந்திருந்த...
டி20 உலகக்கோப்பை மட்டைப்பந்து இந்திய அணி அறிவிப்பு – தோனிக்குப் புதிய பொறுப்பு
இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை தொடரானது இங்கு பரவி வந்த கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில்...
கிண்டி ரேஸ்கோர்ஸ் சாலை ஆக்கிரமிப்பு விவகாரம் – மக்கள் நிம்மதி நீடிக்குமா?
சென்னையின் முக்கியப் பகுதிகளில் ஒன்று கிண்டி ரேஸ் கோர்ஸ் சாலை. பாரிமுனை, தி.நகர், அடையாறு பகுதிகளில் இருந்து வேளச்சேரி, தாம்பரம், பூந்தமல்லி ஆகிய பகுதிகளை...
மின்கட்டணம் அதிகம் என நினைக்கிறீர்களா? இந்த எண்ணில் புகார் செய்யலாம்
எண்ணூர் அனல் மின் நிலையத்தில் இன்று (ஆகஸ்ட் 20) அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார். அதன்பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது.... கடந்த சில...
அடுத்த மதுரை ஆதீனம் தேர்வு – நித்யானந்தாவுக்கு இடமில்லை
தமிழகத்தில் உள்ள தொன்மையான சைவ மடங்களில் மதுரை ஆதீனமும் ஒன்று. இந்த ஆதீனம் சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது. இந்த மடத்தின்கீழ்...
மறைந்தார் மதுரை ஆதீனம் – மு.க.ஸ்டாலின் இரங்கல்
தமிழகத்தில் உள்ள தொன்மையான சைவ மடங்களில் மதுரை ஆதீனமும் ஒன்று. இந்த ஆதீனம் சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது. இந்த மடத்தின்கீழ்...
சென்னையில் இருந்த தடை நீக்கம் – எல்லாக் கடைகளும் திறப்பு
கொரோனா தொற்று 3 ஆவது அலை பரவாமல் தடுக்க தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் அதிக அளவில்...
ஒலிம்பிக்கில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கம் வென்ற இந்தியா – நீரஜ்சோப்ரா சாதித்தார்
ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்று வரும் 32 ஆவது ஒலிம்பிக் திருவிழா நடைபெற்று வருகிறது.இதில் இன்றைய நாள் இந்தியாவுக்கான சிறந்த நாள் என்றே சொல்ல...










