சமுதாயம்

சோனியா காந்தி எதிர்ப்பு – பணிந்தது ஒன்றிய அரசு

எதிர்ப்புகள் வலுத்த நிலையில் சர்ச்சைக்குரிய கேள்வியைக் கைவிடுவதாக சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வின் கேள்வித் தாளில் "வாசிப்பு...

ஜன3 முதல் திரும்பும் இயல்பு நிலை

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்......

ஒமிக்ரானுக்கு தடுப்பூசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

உலகில் கொரொனா அச்சுறுத்தல் கொஞ்சம் கொஞ்சமாக ஓய்ந்து வரும் நிலையில் புதிதாக ஒமிக்ரான் எனும் கிருமி தற்போது அச்சுறுத்த தொடங்கியுள்ளது. அதற்கு தீர்வு காணும்...

தமிழில் முன்னெழுத்து – தமிழக அரசு ஆணை

தமிழில் பெயர் எழுதும் போது முன் எழுத்தையும் தமிழிலேயே எழுடும் நடைமுறையைப் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என...

நாளைய மழை நிலவரம் – வானிலை மைய அறிக்கை

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாளை (30-11-2021) கன்னியாகுமரி,...

நாளை உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி – வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்பட சில மாவட்டங்களில் கன...

தக்காளி விலை குறைந்தது – மக்கள் நிம்மதி

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் தக்காளி விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்ததால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள்...

இன்றும் நாளையும் – தமிழ்நாடு மழை நிலவரம்

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி, பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையைப் பொறுத்தமட்டில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வந்தது. வேப்பேரி,...

அடுத்த 4 நாட்கள் – தமிழக மழை நிலவரம் குறித்த வானிலை மைய அறிவிப்பு

வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நவம்பர் 19 அதிகாலை 3 முதல் 4.30 மணிக்குள் சென்னை, புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது....

நள்ளிரவில் கரைகடந்தது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் – இன்று 6 மாவட்டங்களில் மழை

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், புதுச்சேரிக்கும் சென்னைக்கும் இடையே முழுமையாகக் கரையைக் கடந்தது. இன்று அதிகாலை 1.30 மணிக்குக் கரையைக்...