சமுதாயம்
தமிழ்நாட்டை உலுக்கிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு – பாதிக்கப்பட்டோர் வரவேற்பு
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சோ்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ். இவா் 2015 ஆம் ஆண்டு, நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் பகுதியில் தொடர்வண்டி தண்டவாளம் பகுதியில்...
தேவாரம் பாடச்சென்றவர்கள் குண்டுக்கட்டாகக் கைது – சிதம்பரத்தில் பரபரப்பு
சிதம்பரம் சிற்றம்பலத்தில் தேவாரம், திருவாசகம் ஓதி வழிபடும் அறவழிப்போராட்டம் பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் தொடர்ந்து 6 நாட்கள் நடைபெறும் என்று தெய்வத்தமிழ்...
கொடூர சிந்தனையாளன் கைது – சமுதாய ஆர்வலர்கள் பாராட்டு
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தந்தை பெரியார் போல வேடமிட்டு நடித்த குழந்தைகள் வந்த நிகழ்ச்சியொன்று ஒளிபரப்பானது. அதையொட்டி, பெரியார் வேஷம் போட்ட இந்த குழந்தையை...
சென்னை பத்திரிகையாளர் சங்கத் தேர்தல் முடிவுகள் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பாரம்பரியமிக்க சென்னைப் பத்திரிகையாளர் சங்கத்துக்கு 2022-2023 ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்தல் 20-.02.-2022 அன்று நடைபெற்றது. அதில் 81.5 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு...
ஐபிஎல் 15 – ஏலம் தொடங்கியது தமிழக வீரர் 5 கோடிக்கு எடுக்கப்பட்டார்
ஐபிஎல் டி20 தொடரின் 15 ஆவது சீசன், மார்ச் இறுதி வாரத்தில் தொடங்கி நடைபெற உள்ளது. ஒவ்வொரு அணியும் புதிய வீரர்களைத் தேர்ந்தெடுக்க வசதியாக...
டீ காபிக்கு பதில் மோர் அருந்துங்கள் இவ்வளவு நன்மைகள் உண்டு
கிராமத்து மண் வாசனை கமழ, பாரம்பரியக் கறவை மாடுகளின் பாலிலிருந்து அறிவியல் நுணுக்கத்துடன் உருவாக்கப்பட்ட மோரின் சுவையையும் |மருத்துவக் குணங்களையும் சிலாகித்து வாழ்த்திய மரபு...
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் நிலை – சுகாதாரத்துறைச் செயலர் கூறும் தகவல்
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் இராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்துப்...
உலகத்தமிழர்கள் அனைவருக்கும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள் – சீமான் அறிக்கை
‘உலகத் தமிழர் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துகள் என சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...
பிறந்தது திருவள்ளுவராண்டு 2053 – தமிழ் மக்கள் கொண்டாட்டம்
உலகம் முழுக்க கிறித்து பிறப்பை அடிப்படையாக வைத்து ஆண்டுக்கணக்கு தொடங்குகிறது.அந்தவகையில் இந்த ஆண்டு கிபி 2022 என்று அழைக்கப்படுகிறது. அதேநேரம் தமிழினத்துக்கு திருவள்ளுவர் பிறப்பை...
இவ்வாண்டு பொங்கலுக்கு 5 நாள் அரசு விடுமுறை – அரசு அறிவிப்பு மக்கள் மகிழ்ச்சி
தமிழ்நாட்டில் தமிழர்திருநாளாம் பொங்கல் விடுமுறை சனவரி 14,15,16 ஆகிய தேதிகளில் வருகிறது.இவற்றில் 16 ஆம் தேதி முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 18 ஆம் தேதி...










