Tag: பாவலரேறு பெருஞ்சித்திரனார்
பாவலரேறுவைப் பின்பற்றினால் தமிழ்நாடு சரியாது – நினைவுநாள் தெறிப்பு
தமிழ்த்தேசியத்தந்தை என்று அறியப்படும் பெருஞ்சித்திரனார் இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவர். 10.3.1933 இல் பிறந்த அவர் 11.6.1995 ஆம் ஆண்டு...
பெருஞ்சித்திரனார் சொன்னது நடக்கும் தமிழீழம் மலரும் – பழ.நெடுமாறன் உறுதி
05.04.2025 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு தஞ்சை பெசன்ட் அரங்கத்தில் பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுத்தடைவுகள் அறிமுக விழா நிகழ்ச்சி மேனாள் ஒன்றிய இணை அமைச்சர்...
தென்மொழி ஏட்டுக்கு தூயதமிழ் ஊடக விருது – தமிழ்நாடு அரசு அறிவிப்பு
பாவலரேறு பெருஞ்சித்திரனார் தொடங்கிய் தென்மொழி தூய தமிழ் ஏட்டுக்கு 2022 ஆம் ஆண்டுக்கான தூயதமிழ் ஊடக விருது அறிவித்திருக்கிறது தமிழ்நாடு அரசு. இதுகுறித்து பாவலரேறுவின்...
தந்தை பெரியாரின் இன்றைய தேவை – சிறப்புக்கட்டுரை
இன்று தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்தநாள். இதையொட்டி,தமிழக மக்கள் முன்னணி தலைவர் பொழிலன் எழுதியுள்ள கட்டுரை. ``அவர் பேசிய பேச்சுகளை ஏதென்சு நகரைச்...
பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்களைப் பாடநூலில் சேர்க்கவேண்டும் – ஈரோட்டில் தீர்மானம்
பாவலரேறு பெருஞ்சித்திரனாரும் தமிழ்கூர் நல்லுலகும் எனும் தலைப்பில் கருத்தரங்கம் ஒன்று ஈரோடு பெரியார் மன்றத்தில் சூலை 2 ஆம் தேதி மாலை நடைபெற்றது. தமிழக...
தமிழகம் தனியாய்ப் பிரிதலே தக்கது – பாவலரேறு நினைவுநாள் பதிவு
11-6-1995. பாவலரேறு ஐயா மறைவுற்று 28 ஆண்டுகள் ஓடிவிட்டன. 1959 26 ஆம் அகவையில் தென்மொழி இதழைத் தொடங்கிய காலத்திலிருந்து பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின்...
விடுதலை வேண்டும் அது முதல் வேலை – தமிழரிமா பாவலரேறு நினைவுநாள்
தமிழ்த்தேசியத்தந்தை என்று அறியப்படும் பெருஞ்சித்திரனார் இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவர். 10.3.1933 இல் பிறந்த அவர் 11.6.1995 ஆம் ஆண்டு...
பெரியாரைப் பேசுகின்றோம் பெரியாரை வாழ்த்துகின்றோம் – பாவலரேறு
பெரும்பணியைச் சுமந்த உடல் பெரும்புகழைச் சுமந்த உயிர் “பெரியார்” என்னும் அரும்பெயரைச் சுமந்த நரை! அழற்கதிரைச் சுமந்த மதி! அறியாமை மேல் இரும்புலக்கை மொத்துதல்...
தமிழ்த்தேசத் தந்தை பாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவுநாள் இன்று
தம் இளமைக்காலம் முதல் இறுதி மூச்சு வரை, தமிழ் மொழி, தமிழினம், தமிழ்நாட்டு விடுதலைக்காகப் பேசியும் எழுதியும் போராடியும் தளைப்பட்டும் வந்தவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார்....
தமிழகம் தனியாய்ப் பிரிதலே தக்கது! – பாவலரேறு நினைவுநாள் சிறப்பு
தமிழரிமா என்றும் பாவலரேறு என்றும் அழைக்கப்பட்ட பெருஞ்சித்திரனார் நினைவுநாள் இன்று. இதையொட்டி அவருடைய மகனும் தமிழ்த்தேசியப் போராள்யுமான பொழிலன் எழுதியுள்ள நினைவுக் குறிப்பு.... 11-6-1995.....










