Tag: ஈரோடு

ஈரோடு – திமுகவில் இணையும் 5 அதிமுக நிர்வாகிகள்

அதிமுகவிலிருந்து ஈரோடு புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் 5 பேர் அதிரடியாகக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை...

தமிழக முதல்வரை நேரில் சந்தித்த ஈரோடு பத்திரிகையாளர்கள் – 4 முக்கிய கோரிக்கைகள்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களில் ஆய்வுப்பணியில் ஈடுபட்டுள்ளார். அவரை 30.5.2021 அன்று காலை ஈரோடு காளிங்கராயன் இல்லத்தில் ஈரோடு...

ஈரோடு கடலூர் மருத்துவ மாணவர்களுக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு – சீமான் அறிவிப்பு

மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் கொண்டுவரப்பட்ட ஈரோடு மற்றும் கடலூர் அரசு மருத்துவக்கல்லூரிகளின் கல்விக்கட்டணத்தைக் குறைக்க உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்....

ஏழு தமிழர் விடுதலை – ஈரோட்டில் இராகுல்காந்தியிடம் நேரில் மனு

அகில இந்திய காங்கிரசுக் கட்சி முன்னாள் தலைவர் இராகுல்காந்தி வணக்கம் தமிழகம் என்ற பெயரில் தேர்தல் பரப்புரை செய்து வருகிறார். அதன்படி நேற்று கோவை...

அமைச்சர் முன்னாள் அமைச்சர் பகிரங்க மோதல் – ஈரோடு அதிமுக பரபரப்பு

ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கே.சி.கருப்பணன். இவரை சுற்றுச்சூழல் துறை அமைச்சராக ந்நியமித்தார் ஜெயலலிதா. அமைச்சராக மட்டுமின்றி அதிமுக...

ஈரோடு அரசு மருத்துவமனையில் மக்கள் விரோதச்செயல் – களமிறங்கிய நாம் தமிழர் கட்சி

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் இயந்திரம், 2009 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அப்போதைய துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின் அதை மக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்து...

தலையாடி – தேங்காய் சுடுவது எப்படி?

இன்று ஆடி மாதத்தின் முதல் நாள். இந்நாளையொட்டி தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்படும். ஈரோடு,சேலம், தர்மபுரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஆண்டுதோறும் ஆடி மாதம்...

அறிவித்தால் மட்டும் போதுமா? – புலம்பும் ஈரோடு விசைத்தறித் தொழிலாளர்கள்

தமிழகத்தில் ஊரடங்கால் பாதிப்படைந்துள்ள தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் பழனிcசாமி நேற்று அறிவித்துள்ளார். இதுபற்றி முதலமைச்சர் வெளியிட்டுள்ள...

வெளியே போனாலே போலிஸ் அடிக்கிறது அதனால் இவர் செய்த வேலையைப் பாருங்க

கொரோனா எதிரொலியாக 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.அதேநேரம் காய்கறி மளிகைப் பொருட்கள், மருந்துகள் ஆகியன விற்பனை செய்யப்படுகிறது. அவற்றை வாங்குவதற்காக இரண்டு சக்கர வாகனத்தில்...

ஈரோட்டில் 696 பேர் கையில் தனிமுத்திரை – கொரோனா தடுப்பு நடவடிக்கை

ஈரோட்டில் கரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் தங்கியிருந்த பகுதியில் 169 குடும்பத்தைச் சேர்ந்த 696 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தாய்லாந்து நாட்டில்...