Tag: மதுரை
எடப்பாடி பேச்சுக்கு எதிர்பேச்சு பேசிய மோடி – அரசியல் குழப்பம்
மதுரை மண்டேலா நகரில் தேசிய சனநாயகக் கூட்டணி கட்சிகளின் பரப்புரைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் ஒன்றிய அமைச்சர்கள் பியூஷ் கோயல், எல்.முருகன், அதிமுக...
மகத்துவம் மிகுந்த மதுரை மண்ணில் மதவாத அரசியலா? பேரவலம் – சீமான் கொதிப்பு
திருப்பரங்குன்றம் மலையைச் சிக்கலாக்கி, மதுரையை இன்னொரு அயோத்தியாக்கும் சதிச்செயல்களுக்கு நீதித்துறையே துணைபோவதா? மதவாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிக்க தமிழர் எனும் இனஉணர்வோடு மண்ணின் மக்கள்...
நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதனின் அத்துமீறிய செயல்கள் – பெ.சண்முகம் கண்டனம்
மதுரை திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் வீரர்களை அழைத்துச் செல்ல உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன், நீதிபதியாக...
நான் சிங்கம் வேட்டைக்கு மட்டும்தான் வெளியே வருவேன் – விஜய் பேச்சு
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை அருகே பாரைபத்தியில் நேற்று நடந்தது. இதற்காக மதுரை - தூத்துக்குடி...
செல்லூர் ராஜுவை எடப்பாடி அவமதித்தது ஏன்? – புதிய தகவல்கள்
எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.நேற்று எடப்பாடி பழனிச்சாமிக்கு, கீழடி எல்லையில் மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர்...
அணி மாறுகிறார் செல்லூர் ராஜு? – எடப்பாடி தரப்பு அதிர்ச்சி
அதிமுகவுக்குள் இப்போது வெளியில் தெரியாமல் கடும் குழப்பம் நடந்துகொண்டிருக்கிறது.தேர்தலையொட்டி அதிமுகவுக்குள் இருக்கும் பிரிவுகளைக் களைந்து அனைவரும் ஒருங்கிணையவேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் விரும்புகின்றனர். இப்போது...
முருக பக்தர்கள் மாநாட்டால் அதிமுக பாஜக கூட்டணியில் விரிசல்?
இந்து முன்னணி சார்பில் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு ஜூன் 22 அன்று நடந்தது. இந்த மாநாடு இந்து முன்னணியின் பெயரில் நடத்தப்பட்டாலும், முழுக்க,...
பாதியில் வெளியேறிய செல்லூர் ராஜு – முருகபக்தர்கள் மாநாடு பரபரப்பு
இந்து முன்னணி சார்பில் மதுரையில் நேற்று முருக பக்தர்கள் மாநாடு நடந்தது. திருப்பரங்குன்றம் மலையை பின்னணியாகக் கொண்ட மாநாட்டு மேடை அமைக்கப்பட்டிருந்தது. நேற்று நடந்த...
எடப்பாடி மோடி சந்திப்பு – மாறுபட்ட தகவல்கள்
பிரதமர் மோடி இலங்கையில் உள்ள அனுராதாபுரத்தில் இருந்து இன்று காலை 10.40 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்படுகிறார். இராமேஸ்வரத்தில் உள்ள மண்டபம் பகுதிக்கு 11.45 மணிக்கு...
சோளப்பொரிக்கு 3 விதமான வரி இதுதான் ஒரேவரிக் கொள்கையா? – சு.வெ கேள்வி
நாடாளுமன்ற மக்களவையில் இன்று குடியரசுத் தலைவர் உரைக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் விவாதத்தில் இந்திய பொதுவுடைமைக் கட்சி (சிபிஎம்) உறுப்பினர் மதுரை சு.வெங்கடேசன் பேசியதாவது.......










