Tag: மதுரை

புதியநாடாளுமன்றக் கட்டிடம் – சு.வெங்கடேசன் கருத்துரை

இந்திய ஒன்றிய நாடாளுமன்றம் இன்றுமுதல் புதிய கட்டிடத்தில் இயங்கத்தொடங்கியிருக்கிறது.பழைய நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால நினைவைப் பகிர்ந்து கொள்ளும் சிறப்பு அமர்வில் மதுரை பாராளுமன்ற உறுப்பினர்...

மதுரை மீனாட்சியம்மன் சாபத்துக்கு ஆளானார் எடப்பாடி பழனிச்சாமி

மதுரை வலையங்குளத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் அதிமுக எழுச்சி மாநாடு நேற்று நடந்தது.அதேநேரம், ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவு மாவட்டச் செயலாளர்களுடன் சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தினார்....

திமுக சதியை முறியடிக்க நீட் தேர்வுக்கு எதிராகத் தீர்மானம் – எடப்பாடி முடிவு?

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக மாநாடு ஆகஸ்ட் 20 ஆம் தேதியன்று மதுரையில் நடைபெறவுள்ளது. மதுரை விமானநிலையம் அருகே நடக்கவிருக்கும் அம்மாநாட்டுப் பணிகள் கடந்த...

சு.வெங்கடேசன் மீதான குற்றச்சாட்டு – சிபிஎம் விளக்கம்

தமிழ்நாடு பா.ஜ.க. மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கடந்த சில நாட்களுக்கு முன் தனது சுட்டுரை பக்கத்தில் மதுரை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பாராளுமன்ற உறுப்பினர்...

பாண்டியரின் மீன் சின்னம் அகற்றம் – கி.வெங்கட்ராமன் கண்டனம்

மதுரையில் பாண்டியரின் மீன் சின்னம் அகற்றல். தொடர்வண்டித்துறையின் தமிழினப் பகைக்குக் கண்டனம் தெரிவித்து தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்.......

எடப்பாடியை நேருக்குநேர் துரோகி என விமர்சித்த அமமுக நிர்வாகி – மதுரையில் பரபரப்பு

சிவகங்கை மாவட்டத்தில் பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க, சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை 11 மணியளவில் எடப்பாடி பழனிசாமி மதுரை சென்றார்....

தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரியத் தலம் – அரசு அறிவிப்பு

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி தமிழ் நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரியத் தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் நாடு அரசு மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி மற்றும் மீனாட்சிபுரம்...

ஓபிஎஸ்ஸுக்கு மோடி முக்கியத்துவம் – எடப்பாடி அதிர்ச்சி

திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நேற்று மாலை நடந்தது. இதில் பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர்...

சங்கரதாஸ் சுவாமிகள் பெயரை நீக்கிவிட்டு இராணிமங்கம்மாள் பெயரா? – பெ.ம கடும்எதிர்ப்பு

தமுக்கம் சங்கரதாஸ் சுவாமிகள் பெயரை நீக்காதீர்,இனப்பாகுபாடு கூடாது, தமிழ்நாடு முதல்வர் தலையிட வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்........

ஓர் அதிகாரியின் வேலைக்கு ஆபத்தை ஏற்படுத்திய ஆர் எஸ் எஸ் தலைவர் வருகை – மதுரை பரபரப்பு

மதுரையில் நடைபெறும் நான்கு நாட்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன்பகவத் தமிழ்நாடு வருகை தரவுள்ளார். இந்தநிலையில், மதுரையில் மோகன் பகவத் செல்லும் சாலைகளைச்...