Tag: பொ.ஐங்கரநேசன்

தமிழீழத்தில் நடிகைகள் களியாட்டம் திட்டமிடப்பட்ட சதி – ஐங்கரநேசன் ஆவேசம்

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 24) மல்லாகத்தில் நடைபெற்றது.அதில் கலந்துகொண்டு அவ்வமைப்பின் தலைவர் பொ.ஐங்கரநேசன் ஆற்றிய...

அலுமினியப் பாத்திர சமையலில் உள்ள ஆபத்துகள்

தமிழ் மக்களின் தேசியத் திருநாட்களில் ஒன்றாகக் கொண்டாடப்படும் தைப்பொங்கல் இயற்கையைப் போற்றுகின்ற ஒரு பண்பாட்டுப் பெருவிழாவாகும். தொன்றுதொட்டு இவ்விழாவில் இயற்கைக்கு இசைவான மண்பானைகளிலேயே பொங்கல்...

இலங்கை அதிபர் தேர்தல் – தமிழீழத் தமிழர்கள் என்ன செய்யவேண்டும்?

இலங்கையில் இவ்வாண்டு மத்தியில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் தமிழீழத் தமிழ்மக்கள் நிலைப்பாடு குறித்து பல்வேறு கருத்துகள் சொல்லப்பட்டுவருகின்றன. தென்னிலங்கை ஜனாதிபதி வேட்பாளர்களுடன் இனப்பிரச்சினைக்கான...

மாவீரர் மாத மரநடுகையின் அத்தியாவசியம் – விளக்கிக்கூறும் ஐங்கரநேசன்

காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளவும் மாவீரர்கள் நினைவாகவும் பண்பாட்டின் தொடர்ச்சியைப்பேணிக் கார்த்திகையில் மரம் நடுவோம் மரநடுகை மாத அறிக்கையில் பொ.ஐங்கரநேசன் தெரிவிப்பு. இயற்கையைக் குறிஞ்சி, முல்லை,...

விடுதலைப்புலிகளுக்குப் பிறகு தமிழ்ப்பண்பாட்டுக்கு முக்கியத்துவமில்லை – ஐங்கரநேசன் ஆதங்கம்

தமிழீழத்தில் நடந்த 2009 ஆம் ஆண்டு இறுதியுத்தத்துக்குப் பின்னரான தமிழ்த்தேசிய அரசியலில் கலை, இலக்கியம், பண்பாடு பற்றிய சிந்தனை இல்லை என ஆடிப்பிறப்பு விழாவில்...

முள்ளிவாய்க்கால் கஞ்சி – தமிழினப்படுகொலை நினைவுநாள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாளான இன்று வியாழக்கிழமை (18.05.2023) தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தினால் அதன் தலைமைப் பணிமனையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பகிர்ந்தளிக்கப்பட்டது....

தமிழீழ நிலப்பகுதியைப் பிரிக்கும் ரணிலின் தந்திரம் – அம்பலப்படுத்தும் ஐங்கரநேசன்

வடக்குக்கிழக்கைத் தனித்தனியாகக் கையாளும் ரணிலின் தந்திரத்துக்குப் பலியாக வேண்டாம் என தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பொ.ஐங்கரநேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இனப்பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண்பேன்...

சட்டவிரோத புத்தவிகாரை – யாழ் மக்கள் போராட்டம்

தமிழீழ நிலப்பரப்பெங்கும் சிங்கள இராணுவம் ஆக்கிரமித்து வைத்திருக்கும் இடங்களில் புத்தவிகாரையை நிறுவி தமிழ்மக்களின் தனித்துவத்தை ஒழித்துக்கட்டத் திட்டம் தீட்டியிருக்கிறது சிங்கள அரசு. அதற்கு எதிரான...

ரணிலின் நிஜமுகம் – அம்பலப்படுத்தும் ஐங்கரநேசன்

அண்மைக்காலத்தில் தமிழீழ மக்களுக்கு நல்ல தீர்வு காண முயன்று வருவதாக சிங்கள அதிபர் ரணில்விக்கிரமசிங்கே பேசிவருகிறார். இதில் துளியும் உண்மையில்லை முற்றிலும் ஏமாற்றுவேலை என்பது...

மாவீரர் மாதத்தில் கார்த்திகைப் பூ வாசம் – யாழ்ப்பாணத்தில் தொடக்கம்

கார்த்திகைப்பூச்சூடி கோலாகலமாகத் தொடங்கியது கார்த்திகை வாசம். தமிழீழம் யாழ்ப்பாணத்தில் ஆண்டுதோறும் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் சார்பில் வடமாகாண மரநடுகை மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டு...