Tag: பொ.ஐங்கரநேசன்

கொரோனா போன்ற புதிய புதிய கிருமிகள் பரவக் காரணம் இதுதான் – பொ.ஐங்கரநேசன் பேச்சு

தேசியம் என்பது இன்று அரசியல்வாதிகளுக்கு மாத்திரமே உரித்தான ஒரு விடயம்போல ஆகிவிட்டது. அது மக்களுக்கானது. அது ஒரு இனத்தின் தனித்துவமான மொழி, உணவு, உடை,...

யாழ்ப்பாணத்தில் பசுமை அமைதி விருதுகள் விழா

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான பசுமை அமைதி விருதுகள் வழங்கும் விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (30.01.2022) யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் மிகச்சிறப்பாக...

தமிழீழ மக்களைப் பகடைக் காய்களாக்கும் சீனா இந்தியா அமெரிக்கா – பொ.ஐங்கரநேசன் அதிர்ச்சித் தகவல்

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் நடத்திய சமகால அரசியல் உரையரங்கு ஞாயிற்றுக்கிழமை (26.12.2021) நல்லூர் இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் நடைபெற்றது. இவ்வுரையரங்கில் “தமிழர் தாயக அபிவிருத்தியில்...

சுனாமி எனும் ஆழிப்பேரலையின் 17 ஆம் ஆண்டு நினைவு – பொ.ஐங்கரநேசன் எச்சரிக்கை

பதினேழு வருடங்களுக்கு முன்னால், 2004 டிசம்பர் 26 ஆம் திகதி இந்து சமுத்திரக் கரையோர நாடுகளைக் கடற்கோள் சூழ்ந்ததில் இரண்டரை இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருந்தனர்....

நல்லூர் கிட்டு பூங்காவில் கார்த்திகை வாசம் – இந்தியத்தூதர் பங்கேற்பு

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் கார்த்திகை வாசம். நல்லூர் கிட்டு பூங்காவில் கார்த்திகைப் பூச்சூடி நேற்று ஆரம்பம். தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை...

யாழ்ப்பாணம் ஆரியகுளத்தில் சிங்கள பிக்குவின் நாட்டாண்மை – பொ.ஐங்கரநேசன் கண்டனம்

யாழ்ப்பாணம் மாநகரசபையால் ஆரிய குளத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திப் பணிகளில் நாகவிகாரை ஆரம்பம் முதலே தலையீடு செய்து வருகிறது. குளத்தின் நடுவே தியான மண்டபம் அமைக்க...

தமிழீழப்பகுதிகளின் தலைமைச் செயலாளராக சிங்களர் நியமனம் – ஐங்கரநேசன் கண்டனம்

தமிழீழப் பகுதிகளின் தலைமைச் செயலாளராகச் சிங்களவர் ஒருவரை நியமித்தமை பேரினவாத ஒடுக்குமுறையின் இன்னுமொரு வடிவம் வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளராக ஜனாதிபதியால் வவுனியா மாவட்டச்...

தமிழீழத்திலிருந்து நடிகர் விவேக்குக்கு வந்த இறுதி வணக்கம்

மயங்கிய நிலையில் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.35 மணியளவில் உயிரிழந்தார். தமிழ்த் திரையுலகமும் தமிழகமும் மட்டுமின்றி...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் யாழ் மேயர் திடீர் கைது – சிங்கள அரசின் செயலுக்கு ஐங்கரநேசன் கண்டனம்

யாழ்ப்பாண மாநகர மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் நேற்று (ஏப்ரல் 9) அதிகாலை கைது செய்யப்பட்டு, பயங்கரவாத விசாரணை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். யாழ். மாநகர சபையின்...

முள்ளிவாய்க்காலில் நடந்தது தமிழின அழிப்பென புள்ளிவிவரங்களுடன் முரசறைந்த ஆயர் மறைவு – ஐங்கரநேசன் இரங்கல்

மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகையின் மறைவு குறித்து தமிழ்த்தேசப் பசுமை இயக்கத் தலைவர் பொ.ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள அஞ்சலிக் குறிப்பு...... தமிழ்த்...