Tag: பொ.ஐங்கரநேசன்

தமிழீழ நிலப்பகுதியைப் பிரிக்கும் ரணிலின் தந்திரம் – அம்பலப்படுத்தும் ஐங்கரநேசன்

வடக்குக்கிழக்கைத் தனித்தனியாகக் கையாளும் ரணிலின் தந்திரத்துக்குப் பலியாக வேண்டாம் என தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பொ.ஐங்கரநேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இனப்பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண்பேன்...

சட்டவிரோத புத்தவிகாரை – யாழ் மக்கள் போராட்டம்

தமிழீழ நிலப்பரப்பெங்கும் சிங்கள இராணுவம் ஆக்கிரமித்து வைத்திருக்கும் இடங்களில் புத்தவிகாரையை நிறுவி தமிழ்மக்களின் தனித்துவத்தை ஒழித்துக்கட்டத் திட்டம் தீட்டியிருக்கிறது சிங்கள அரசு. அதற்கு எதிரான...

ரணிலின் நிஜமுகம் – அம்பலப்படுத்தும் ஐங்கரநேசன்

அண்மைக்காலத்தில் தமிழீழ மக்களுக்கு நல்ல தீர்வு காண முயன்று வருவதாக சிங்கள அதிபர் ரணில்விக்கிரமசிங்கே பேசிவருகிறார். இதில் துளியும் உண்மையில்லை முற்றிலும் ஏமாற்றுவேலை என்பது...

மாவீரர் மாதத்தில் கார்த்திகைப் பூ வாசம் – யாழ்ப்பாணத்தில் தொடக்கம்

கார்த்திகைப்பூச்சூடி கோலாகலமாகத் தொடங்கியது கார்த்திகை வாசம். தமிழீழம் யாழ்ப்பாணத்தில் ஆண்டுதோறும் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் சார்பில் வடமாகாண மரநடுகை மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டு...

விடுதலைப்புலிகள் கலைபண்பாட்டுக் கழகம் உருவாக்கியது ஏன்? – பொ.ஐங்கரநேசன் விளக்கம்

ஆடிப்பிறப்பு நாளான ஞாயிற்றுக்கிழமை (17.07.2022) ஆடிப்பிறப்பைத் தமிழர் பண்பாட்டின் திருநாளாக யாழ்ப்பாணம் உரும்பிராயில் கொண்டாடியது தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம். அப்போது, பண்பாட்டை உள்வாங்காத...

யாழ்ப்பாணத்தில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ஆடிப்பிறப்பு நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை (17.07.2022) ஆடிப்பிறப்பைத் தமிழர் பண்பாட்டின் திருநாளாக உரும்பிராயில் கொண்டாடியுள்ளது. யாழ்ப்பாணம் உரும்பிராய் கிழக்கு பாரதிதாசன்...

இலங்கையில் மிகப்பெரும் பேரவலம் நடக்கும் – பொ.ஐங்கரநேசன் எச்சரிக்கை

நாடு நாளுக்கு நாள் மிகப்பெரும் உணவுப் பஞ்சத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. புதிய பிரதமர் வந்திருப்பதாலோ, ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்பினாலோ தற்போது ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடி...

கொரோனா முடிவல்ல தொடக்கம் – சூழல்நாள் உரையில் பொ.ஐங்கரநேசன் எச்சரிக்கை

தமிழ்த்தேசியப்பசுமை இயக்கத்தின் உலக சுற்றுச்சூழல்தின உரையரங்கு 05.06.2022 அன்று சிறப்பாக நடைபெற்றது. இவ்வுரையரங்கு தமிழ்த்தேசியப்பசுமை இயக்கத்தின் சூழல் பாதுகாப்பு அணியின் துணைச் செயலாளர் த.யுகேஸ்...

சிங்கள அரசின் தவறான விவசாயக் கொள்கையால் பட்டினிச்சாவுகள் அபாயம் – ஐங்கரநேசன் எச்சரிக்கை

விவசாயிகள் நிலத்தை உழுது பண்படுத்துவதற்கும் நீர் பாய்ச்சுவதற்கும் எரிபொருள் இன்றித் திண்டாடி வருகின்றனர். இதனால், ஏராளமான விவசாயிகள் சிறுபோகச் செய்கையைக் கைவிட்டுள்ளனர். இவர்களுக்கு வேண்டிய...

விடுதலைப்புலிகள் இல்லாததால் தமிழீழத்தில் போதைப்பொருள் புழக்கம் – ஐங்கரநேசன் அதிர்ச்சித் தகவல்

இலங்கை முன்னெப்போதும் சந்தித்திராத பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கிறது. சிங்கள மக்களைப் போன்றே தமிழ்மக்களும் பெரும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால்,...