சமுதாயம்
‘திருவள்ளுவராண்டே தமிழராண்டு’”சுறவம் (தை) முதல் நாளே நமக்கு புத்தாண்டு”
ஒரு முறை கதிரவன் தோன்றி, மறைந்து மீண்டும் தோன்றுவதற்கு முந்திய பொழுதுவரை உள்ள காலத்தையே ஒரு நாள் என்கிறோம். இவ்வாறு கொள்ளுதலே இயற்கையொடு பொருந்தியதும்...
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கவேண்டும்- தமிழர் பண்பாட்டு நடுவம் கோரிக்கை
திருவள்ளுவர் தினத்தையொட்டி, 1,330 அடி நீளம் கொண்ட திருக்குறள் பதாகை வெளியிடப்பட்டது. சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள திருவள்ளுவர் சிலை முன் இதற்கான நிகழ்ச்சி...
நெசவுத் தொழில் அழியும் ஆபத்து- நெசவாளர்கள் கவலை
காஞ்சிபுரம் வட்டாரத்தில் பல தலைமுறைகளாகப் பின்பற்றப்பட்டு வந்த லுங்கி நெசவுத் தொழில் இன்று மிகக் குறைந்த கூலியால் சிறிது சிறிதாகக் காணாமல் போய்வருகிறது. இத்தொழிலின்...
தாழ்த்தப்பட்டவரின் பிணத்தை பொதுப்பாதை வழியாக எடுத்துச் செல்ல எதிர்ப்பு- மாயவரத்தில் நடந்த கொடுமை
மயிலாடுதுறை அருகேயுள்ள “திருநாள் கொண்டச்சேரி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 100 வயது முதியவர் செல்லமுத்து சனவரி 3–2016 ஆம் தேதி மரணமடைந்தார். மழை...
சனவரி 6 -சர்வதேச வேட்டி தினம்- தமிழர்களின் பாரம்பரிய உடைக்குப் பெருமை
புதிய நீதிக்கட்சி நிறுவனத்தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழர்களின் பாரம்பரியம் மிக்க உடையான வேட்டி அணிவதை, ஜனவரி 6-ந் தேதி சர்வதேச வேட்டி...
திருநங்கை பிரித்திகாவுக்கு தமிழர் உரிமைக்கழகம் பாராட்டுவிழா
இந்தியாவில் முதன் முறையாக காவல் துறையில் உதவி ஆய்வாளராகப் பணி நியமனம் பெற்ற திருநங்கை பிரித்திகா யாஷினிக்கு, மருத்துவர் எம்.ராசேந்திரன் தலைமையில் கோபியில் பாரட்டு...
16 ஆம் ஆண்டு- 133 அடி திருவள்ளுவர் சிலைக்கு தமிழறிஞர்கள் மரியாதை
கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை நிறுவிய 16–வது ஆண்டு விழாவையொட்டி, திருவள்ளுவர் சிலைக்கு தமிழ் அறிஞர்கள் மலர்...
தமிழ்த் தேசியத்தில் ஆத்திகர் – நாத்திகர் அனைவர்க்கும் இடமுண்டு- பெ.மணியரசன் பேச்சு
“செந்தமிழ் வேள்விச் சதுரர்” மு.பெ. சத்தியவேல் முருகனார் அவர்கள் ஒருங்கிணைப்பில், சோமசுந்தரர் ஆகமத் தமிழ்ப் பண்பாட்டு ஆராய்ச்சி மன்றம், தமிழ் வழிபாட்டுப் பயிற்சி...
எவ்வளவு படையெடுப்புகள் வந்தாலும் தமிழ்மொழி சிதையாது- குன்றக்குடிபொன்னம்பல அடிகள் உறுதி
ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி சார்பில் ஈரோட்டில் டிசம்பர் 27. 2015 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற "செம்மொழித் தமிழ் வளர்ச்சிக்கு சமயங்களின் பங்களிப்பு' எனும் இலக்கியக்...
இலண்டனில் தமிழர்திருநாளைச் சிறப்பாகக் கொண்டாட வீரத்தமிழர்முன்னணி அழைப்பு
இலண்டனில் உள்ளதமிழர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் வீரத்தமிழர் முன்னணி ஈடுபட்டுவருகிறது. வருகிற தமிழர்திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளது. அதற்கு அழைப்பு விடுத்து அவ்வமைப்பினர் வெளியிட்டிருக்கும் கடிதம்......