Slide
அரங்கை இடித்த அரசாங்கம் தமிழ்நாட்டுக்கு வந்துவிட்ட நகைச்சுவையாளர் – மும்பை பரபரப்பு
மும்பையில் ஸ்டாண்ட்அப் காமெடி என்று சொல்லப்படும் மேடைச் சிரிப்புரையில் புகழ்பெற்றவர் குணால் கம்ரா.இவர் மும்பை கார் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் நிகழ்ச்சி நடத்தினார்....
உ.பி சட்டசபையிலேயே இந்தி எதிர்ப்புக்குரல் காரணம் மு.க.ஸ்டாலின் – திவிக பாராட்டு
திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் “பெரியார் ஏன் எதிரிகளைப் பதற வைக்கிறார் ?” “வாருங்கள் வரலாறு பேசுவோம்!!” என்கிற முழக்கங்களோடு பரப்புரை பயணம் நடத்தப்பட்டது....
பத்திரிகையாளர்களைத் தாக்கிய பாஜகவினர் – எம்யூஜே கடும்கண்டனம்
திருச்சி, மன்னார்புரம் ரவுண்டானா அருகே நேற்று மாலை தமிழ்நாடு பாஜக சார்பில் ஒன்றிய அரசின் மும்மொழிக்கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பாஜக மாநிலத்...
அண்ணாமலை பேசும்போது காலி நாற்காலிகள் – படம்பிடித்த பத்திரிகையாளருக்கு அடிஉதை
திருச்சி, மன்னார்புரம் ரவுண்டானா அருகே நேற்று மாலை தமிழ்நாடு பாஜக சார்பில் ஒன்றிய அரசின் மும்மொழிக்கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பாஜக மாநிலத்...
சசிகலாவுடன் மறைமுக பேச்சுவார்த்தை – எடப்பாடி பேச்சில் வெளிப்பாடு
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து விலகிய 400-க்கும் மேற்பட்டோர், அதிமுக...
தமிழ்நாட்டுக்கான நிதியை வட மாநிலங்களுக்கு கொடுத்துவிட்டோம் – நிர்மலா சீதாராமன் ஒப்புதல்
ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு போதிய நிதி ஒதுக்கவில்லை என தமிழ்நாடு அரசு குற்றம் சாட்டி வருகிறது. இந் நிலையில் இந்தக் குற்றச்சாட்டு...
சசிகலாவுடன் இணைய உடனிருப்போர் சம்மதம் – எடப்பாடி தவிப்பு
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நான்காண்டுகள் ஆட்சி இருந்தபோது ஒற்றுமையாகச் செயல்பட்ட அதிமுகவினர் 2021 ஆம் ஆண்டு ஆட்சி பறிபோனதும் நான்கு பிரிவுகளாகப் பிரிந்துவிட்டனர். ஓ.பன்னீர்செல்வம்,...
6 மாநிலங்கள் 14 கட்சிகளுடன் சென்னையில் நடந்த கூட்டம் – தில்லி அதிர்ச்சி
ஒன்றிய பாஜக அரசு மேற்கொள்ள உள்ள நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு குறித்தும், அதனால் தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் விவாதிப்பதற்காக மார்ச்...
தன் கட்சியினருக்கும் பாஜகவுக்கும் எடப்பாடி சொன்ன வலுவான செய்தி
சென்னை எழும்பூரில் உள்ள சிராஜ் மஹாலில் அதிமுக சார்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார். நிகழ்ச்சியில்...
பாஜகவில் சேரச்சொல்லி செந்தில்பாலாஜிக்கு மிரட்டல் – அறிக்கையில் அம்பலம்
தமிழ்நாட்டையும் திமுகவையும் மிரட்டிப்பார்க்கலாம் என நினைத்து, தமிழ்நாட்டின் டாஸ்மாக் நிறுவனத்தில் முகாந்திரமற்ற வகையில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை ஒழித்துக்கட்ட...










