Slide
ஜிஎஸ்டி யின் உடனடி விளைவு – குஜராத்தில் பாஜக படுதோல்வி
குஜராத் மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், குஜராத் மாநிலத்தின் டியு நகர்பாலிக்கா நகராட்சி தேர்தல் கடந்த ஜூலை...
ஜூலை 5 கரும்புலிகள் நாள் – முதல் கரும்புலித் தாக்குதல் நடந்ததெப்படி?
கரும்புலி கப்டன்மில்லர் 30ம் ஆண்டு வீரவணக்க நாள் - 05.07.2017 05-07-1987 முதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது? விடுதலைப்புலிகள் இயக்கத்தில் Black Tigers என்பது...
கமல்ஹாசனை ஒருநாள் முதல்வராக்குங்கள் – கேரள இயக்குநர் கோரிக்கை
மோடி அரசின் பொருட்கள் மற்றும் சேவை வரி 28 விழுக்காடு, அதோடு தமிழக அரசின் கேளிக்கைவரி 30 விழுக்காடு ஆக மொத்தம் 58 விழுக்காடு....
ஜி எஸ் டி யால் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்குக் கடும்பாதிப்பு – சீமான் வேதனை
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (ஜூலை 4-2017) கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது,,,, மண்ணின்...
ரெமோ படத்துக்காக சிவகார்த்திகேயன்,அனிருத்துக்கு சர்வதேச விருது
ஆண்டுதோறும் நடைபெறும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, இவ்வாண்டு ஜூலை 1,2 ஆகிய தேதிகளில் அபுதாபி தேசிய கண்காட்சி மையத்தில் நடைபெற்றது....
இந்தித் திணிப்பால், மோடி அழியும் நிலை – போட்டுத்தாக்கும் எஸ்.எஸ்.சிவசங்கர்
திமுகவைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சிவசங்கர், மோடியின் இந்தித்திணிப்புக்கு எதிராக எழுதியிருக்கும் கட்டுரை.... "இந்தி படிக்காமல் பின் தங்கி விட்டோம். இல்லைன்னா, பாலாறும்,...
ஜிஎஸ்டியால் மக்களின் சாபத்துக்கு ஆளாகிவிட்டீர்கள், வீழத்தயாராகுங்கள் – ஒரு சாமானியனின் குமுறல்
ஜிஎஸ்டி வரிவிதிப்பால் நாட்டில் தேனாறும் பாலாறும் ஓடப்போகிறது என்று ஆளும் பாஜகவினர் அடித்துவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதற்கு நேர்மாறாக எல்லாத் தரப்பினரும் அதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நிறையப்...
வெட்டுவோம், குத்துவோம் என்று பேசிய ஆர் எஸ் எஸ் காரர்கள், அதிர்ந்த கொங்கு தலைவர்
ஆர் எஸ் எஸ் அமைப்பின் சார்பாக அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் கொங்குநாடுஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜி.கே.நாகராஜ் கலந்துகொண்டு பேசியிருக்கிறார். அதுபற்றி அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,,...
கோட்சேவுக்கு 15 ஆண்டுகளில் விடுதலை, தமிழர்களுக்கு இல்லையா? – மே 17 இயக்கம் கேள்வி
பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 நிரபராதித் தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்ட்டம் வள்ளுவர்...
விக்னேசுவரனுக்கு எதிராக சிங்களர் சதி- அம்பலப்படுத்தும் குணாகவியழகன்
விக்னேசுவரன் தலைமையிலான வடமாகாண அரசு, சிங்களர்களுக்குத் தலைவலியாக இருக்கிறது. இதனால் அந்த அரசை அகற்றவேண்டும் என்று சிங்கள மற்றும் சிங்கள ஆதரவு தமிழர்கள் முயல்வதை...










