Slide

சட்டமன்றத்திலேயே மக்களை ஏமாற்றிய பால்வள அமைச்சர் – சான்றுகளுடன் அம்பலம்

10 ரூபாய்க்கு ஆவின்பால்" ஏற்கெனவே இருக்கும் திட்டத்தை "புதிய திட்டம் போல் அறிவித்தது மக்களை ஏமாற்றும் செயல் என்றும்,"பால் கலப்பட சிறப்புத் தடைச்சட்டம்" குறித்த...

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் சுயசரிதைதான் மீசைய முறுக்கு படம் – இரகசியத்தை உடைத்த சுந்தர்.சி

ஹிப்ஹாப் தமிழா ஆதி கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ள படம் மீசைய முறுக்கு. சுந்தர்.சி தயாரித்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும்...

கதிராமங்கலம் மக்களோடு கடைசிவரை துணைநிற்போம் – சீமான் உறுதி

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த விளைநிலங்களைக் கையகப்படுத்தி, குழாய்களைப் பதித்து வருகின்றது....

மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் – பூவுலகின் நண்பர்கள் கொதிப்பு

மின்சாரம், நிலக்கரி, புதுப்பிக்கப்படும் எரிசக்தி மற்றும் சுரங்கங்கள் துறையின் மத்திய மந்திரி பியூஷ் கோயல் சென்னையில் (ஜூலை 10-2017) தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி,...

சென்னையில் கிறித்துவ தேவாலயத்தை இடிக்க முயற்சி – தடுத்து நிறுத்திய முஸ்லிம்தலைவர்

வள்ளுவர் கோட்டம் அருகில் லேக் ஏரியா 7 வது தெருவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிறித்தவர்களின் வழிபாட்டுத்தலமான தேவாலயம் இயங்கி வருகிறது. இந்தத்...

இந்தியாவெங்கும் இந்தித்திணிப்பு – ட்விட்டரில் பொங்கிய தமிழச்சி

அண்மையில், ‘இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தியைத் திணிக்க வேண்டுமா?’ எனும் தலைப்பில் ஒரு கருத்தறியும் வாக்கெடுப்பை ட்விட்டரில் நடத்தியது ஒரு தொலைக்காட்சி. அதில்...

பார்ப்பனீயம் மாந்தநேயமற்றது என்று நிறுவும் தோல்சீலைப்போராட்டம் – சுப.உதயகுமாரன்

"கலவரபூமி" புகழ் தலைவர்களின் பின்னால் போகும் தமிழ் இளைஞர்கள் நாம் கடந்துவந்த பாதையைப் பற்றி கொஞ்சமேனும் தெரிந்துவைத்திருக்க வேண்டும். காஞ்சி மடாதிபதி, நாக்பூர் வெறுப்பாளர்கள்...

Vivegam – Thalai Viduthalai Tamil Lyric

https://www.youtube.com/watch?v=UzcT4yBaoWw

என் நிகழ்ச்சிகளுக்குப் பெரும்கூட்டம் சேர்ந்தது சிங்களர்களுக்கு அச்சமூட்டியது – பொ.ஐங்கரநேசன் விளக்கம்

வடமாகாணசபையில் அண்மையில் இடம்பெற்ற குழப்பங்கள் தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை (09.07.2017) திருநெல்வேலி இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் பொ.ஐங்கரநேசனின் விளக்கம் அளிப்புக் கூட்டம் நடைபெற்றது. நல்லூர்...

ஒரே மேடையில் சீமானும் வேல்முருகனும்- தமிழ்த்தேசியர்கள் மகிழ்ச்சி

கதிராமங்கலத்தில் அப்பாவிப் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தடியடியைக் கண்டித்தும், கைது செய்யப்பட்டுள்ள போராட்டக்காரர்களை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தியும், போராட்டக்காரர்கள் மீது பதியப்பட்டுள்ள பொய்...