Slide
செம்மொழி நிறுவனத்தின் தகுதியைக் குறைப்பதா? – பாஜகவுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை
செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை இடம் மாற்றும் மத்திய அரசை எச்சரித்து திராவிட முன்னேற்றக்கழக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார் அவ்வறிக்கையில்... செம்மொழித் தமிழாய்வு மத்திய...
செம்மொழித்தமிழ் உயராய்வு மையத்தை மூடுவதா? -தமுஎகச கண்டனம்
செம்மொழித்தமிழ் உயராய்வு மையத்தை மூடும் மத்திய அரசு! தமுஎகச கண்டணம் சென்னையில் இயங்கி வரும் மத்திய அரசு அமைப்பான செம்மொழித் தமிழ் உயராய்வு. மையத்தை...
செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தை மூடும் திட்டத்தை கை விடவேண்டும்-மருத்துவர் இராமதாசு
செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை விடுத்துள்ளார். அவ்வறிக்கையில்... இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிப்பது...
மாநிலங்களை மாநகராட்சிகள் போல் ஆக்குவதா? – மோடிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
மத்திய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: ’’புதுச்சேரி மாநில ஆளுநராக இருக்கும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி...
பாப்பாரக் காங்கிரஸ் பறையருக்குப் பயன் தராது என்று 1894 இல் எழுதிய இரட்டைமலைசீனிவாசனார்
1916இல் உருவாக்கப்பட்ட நீதிக்கட்சிக்கு முன்னரே பார்ப்பன எதிர்ப்பை முன்னுறுத்தி போராடியவை தாழ்த்தப்பட்ட இயக்கங்களாகும். குறிப்பாக பார்ப்பனக் கோட்டையாய் திகழ்ந்த பேராயக் கட்சியை கடுமையாக சாடின....
சமுத்திரக்கனி ராஜுமுருகன் ஜீ.வி.பிரகாஷ் கூட்டணியில் ஓர் ஆவணப்படம்
கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததோடு காவிரியில் தண்ணீர் வராததால் கடும் வறட்சி ஏற்பட்டது. இதனால் மாநிலம் முழுக்கவே விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு விவசாயிகளின் தற்கொலைகளும்...
மதிமாறன் வரவேற்பில் ஒருங்கிணைந்த திராவிட அமைப்புகள் – அதிர்ச்சியில் பார்ப்பனர்கள்
அண்மையில் (20.6.2017) நியூஸ் 7 தொலைக்காட்சியில், யோகா குறித்த விவாத நிகழ்ச்சி நடைபெற்றது.அதில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த திருப்பதி நாராயணன், மதிமாறன் உள்ளிட்ட...
மிரட்டும் அமெரிக்கா மிரளாத வடகொரியா – முடிவுக்கு வருகிறதா அமெரிக்காவின் ஆட்டம்?
கண்டம் விட்டு கண்டம் பாயும் திறன் படைத்த அதிநவீன ஏவுகணை சோதனை வடகொரியா ஜூலை 4-2017 செவ்வாய்க்கிழமை நடத்தியது. "வடகொரியாவின் இந்த ஏவுகணை 2,802...
புலிகளின் அளப்பரிய தியாகங்களை இளையதலைமுறையிடம் சொல்லவேண்டும் – ஐங்கரநேசன் பேச்சு
மகாத்மா காந்தி அகிம்சை மொழியில் பேசினார் அதனை இந்தியாவை ஆண்ட பிரித்தானியர்கள் புரிந்து கொண்டார்கள்.அவரைப் பின்பற்றி, ஈழத்துக் காந்தி செல்வநாயகமும் சிங்கள ஆட்சியாளர்களுடன் அகிம்சை...
தமிழில் உள்ள உயிரெழுத்து, உயிர்மெய்யெழுத்து தெரியுமா? – ரஜினிக்கு சீமான் கேள்வி
சேலம் திருவாக்கவுண்டனூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட அலுவலகம் திறப்பு விழா ஜூலை 5 ஆம் தேதி நடந்தது. இதில் பங்கேற்க வந்த...










