Slide

எடப்பாடிக்கு மேலும் ஒரு பின்னடைவு – மனு நிராகரிப்பு

2022 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில்,அக்கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு...

கட்சிப் பதவிகளில் வன்னியர் சமூகம் புறக்கணிப்பு – தநா பாஜக பரபரப்பு

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பாஜகவில் மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை நீக்கப்பட்டு புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, 51...

பாஜகவுடன் கூட்டணி முறிந்தது – ஓபிஎஸ் அறிவிப்பு

அதிமுக பாஜக ஆகிய கட்சிகள் இணைந்திருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஓ.பி.எஸ் தலைமையிலான அதிமுக உரிமை மீட்புக் குழு வெளியேறுவதாக அறிவித்துள்ளது. பாஜகவுக்கு...

கீழடி விசயத்தில் எடப்பாடி பழனிச்சாமி நிலைப்பாடு – பலர் பாராட்டு

சிவகங்கையில் உள்ள கீழடி அகழ் வைப்பகத்தை எடப்பாடி பழனிச்சாமி ஜூலை 30 புதன்கிழமையன்று பார்வையிட்டார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.... அதிமுக ஆட்சியில்...

அண்ணாமலைக்கு எதிரானவர்களுக்குப் பொறுப்பு – ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி

ஏப்ரல் மாதத்தில்,தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த அண்ணாமலையை மாற்றிவிட்டு, புதிய தலைவராக நயினார் நாகேந்திரனை நியமித்தது அக்கட்சித் தலைமை. அவர் தமிழ்நாடு தலைவராக நியமிக்கப்படும்போது,தமிழ்நாட்டில்...

ஓபிஎஸ் அறிக்கை பாஜக நெருக்கடி – மாற்றிப் பேசிய எடப்பாடி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரையின் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்டத்தில் பரப்புரை மேற்கொள்கிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று...

செம்மணியில் கிடைத்த வலுவான சாட்சி – ஐங்கரநேசன் அழைப்பு

கறுப்பு யூலை நினைவுக் கருத்தரங்கு 27.07.2025 அன்று யாழ்ப்பாணம் வை.எம்.சி.ஏ மண்டபத்தில் நடைபெற்றது. அதில், தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டார். அங்கு...

மதிக்காத பிரதமர் ஆதரவாளர்கள் அதிருப்தி – எடப்பாடி தவிப்பு

தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட விமான நிலையம், வஉசி துறைமுகத்தில் 3 ஆவது வடக்கு சரக்கு தளம் உள்ளிட்ட மொத்தம் ரூ.4600 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் திறப்பு...

பீகாரில் 66 இலட்சம் வாக்காளர்கள் நீக்கம் மிகப்பெரிய மோசடி – ப.சிதம்பரம் தாக்கு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரத்தின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.63 இலட்சத்தில் டயாலிசிஸ் மையம் அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல்...

பிரதமரைச் சந்திக்க அனுமதி மறுப்பு – ஓபிஎஸ் கோபம் தநா பாஜக சமாதானம்

நேற்றிரவு தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி. தூத்துக்குடி விழா நிறைவுற்றதும் அங்கிருந்து விமானத்தில் புறப்பட்டு இரவு 10.30...