Slide
அணி மாறுகிறாரா அண்ணாமலை? – அரசியலரங்கில் பரபரப்பு
இவ்வாண்டு தீபாவளி நாளையொட்டி அக்டோபர் 17 ஆம் தேதி வெளியான படம் பைசன்.மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள இந்தப்படம் ஒரு கபடி...
விஜய் கட்சியிலிருந்து புஸ்ஸி ஆனந்த் நீக்கம்?
செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் நடந்த நடிகர் விஜய்யின் பரப்புரைக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான பின்பு அக்கட்சி செயலிழந்து...
மாநிலக் கட்சிகளுக்கு முன்னுரிமை கொடுத்தால் வெற்றி – இது பீகார் மாதிரி
பீகார் மாநிலத்தில் கடந்த 20 ஆண்டுகளாக நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள ஆட்சி நடைபெறுகிறது. அந்த ஆட்சியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளன. பீகாரில்...
கட்சிக்கு சசிகலா ஆட்சிக்கு எடப்பாடி – பாஜகவின் சமரசத் திட்டம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் இருக்கும் நிலையில் இரண்டு மாதத்திற்கு முன்பாகவே தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார் எடப்பாடி பழனிச்சாமி 4 கட்டங்களாக...
கரூரில் அழுதது ஏன்? – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் ‘தமிழ் முழக்கம் ’ மேடைப்பேச்சு - ஆளுமைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி பன்னாட்டுப் பயிலரங்கம் 5 நாட்கள் நடக்கிறது....
28 ஆம் தேதி வரை மழை தொடரும் – வானிலை மையம் அறிவிப்பு
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி எதிரொலியாக தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் சிவப்பு...
நிதிஷ்குமார் முதலமைச்சர் வேட்பாளர் இல்லை – பாஜக கூட்டணி பின்னடைவு
243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டப்பேரவையில் உள்ள 121 தொகுதிகளுக்கு நவம்பர் 6 ஆம் தேதியும், 122 தொகுதிகளுக்கு நவம்பர் 11 ஆம் தேதியும்...
விஜய்க்கு துணை முதலமைச்சர் பதவி – எடப்பாடி அணி அழைப்பு
முன்னாள் வருவாய்த்துறை அமைச்சரும், இந்நாள் எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான அதிமுகவைச் சேர்ந்த ஆர்பி.உதயகுமார் மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது.... முதலமைச்சர் எதற்கெடுத்தாலும்...
தொடரும் கனமழை – பல மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு
தமிழ்நாட்டில் அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கிய பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இரண்டு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் உருவாகியுள்ளதால் தமிழ்நாடு முழுக்க மழை வெளுத்து...
மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற பாஜக செய்யும் மோசடி – வெளிப்படுத்தும் ராஜ்தாக்கரே
மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, தனது கட்சியைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களிடம் கலந்துரையாடினார். அப்போது பேசிய தாக்கரே, வாக்காளர் பட்டியலில் மோசடி...










