Slide
தமிழ்நாடு வாக்காளர் பட்டியல் முடக்கம் – இன்று முதல் திருத்தப் பணிகள்
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உட்பட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி இன்று தொடங்குகிறது. இதுதொடர்பாக தில்லியில்...
கொடுத்த பணத்தைத் திருப்பி அனுப்பிய குடும்பம் – விஜய் அதிர்ச்சி
கரூரில் செப்டம்பர் 27 ஆம் தேதி நடிகர் விஜய் பங்கேற்ற பரப்புரைக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக...
மோந்தா புயல் தொடர்மழை – தவிக்கும் சென்னை
வங்கக்கடலில் உருவான மோந்தா புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து இலேசானது முதல் மிதமான மழை...
பனையூரில் வாக்குப்பதிவு நடத்துவாரா? – சீமான் கேள்வி
சென்னை எம்ஜிஆர் நகரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சிப் பொதுக்கூட்டத்தில் சீமான் பேசியதன் ஒரு பகுதி.... என்னை எதிர்ப்பவர் எல்லாம் என் எதிரி கிடையாது....
விஜய்யின் செயல் அருவெறுப்பானது – ஏராளமானோர் விமர்சனம்
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27 ஆம் தேதி நடிகர் விஜய் பரப்புரையின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். 100 க்கும்...
புயல் மற்றும் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் – தநாவுக்கு மழை எச்சரிக்கை
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறும் நிலையில் சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை...
புதிய சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெற்ற தநா அரசு – மு.வீ வரவேற்பு
தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெறுவதென தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அரசின் இந்த முடிவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து,...
தநா அரசின் புதிய சட்டத் திருத்தம் – திருமாவளவன் எதிர்ப்பு
பல்கலைக்கழகத் திருத்தச் சட்ட மசோதாவைத் திரும்பப் பெறுங்கள் என்று தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைக்ள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள...
சிபிஐயின் எஃப் ஐ ஆரிலும் விஜய் கட்சியினர் மீதே குற்றச்சாட்டு
கரூர் வேலுசாமிபுரத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெற்ற நடிகர் விஜய்யின் பரப்புரைக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை...
உருவாகிறது தீவிர புயல் – சென்னை திருவள்ளூருக்கு எச்சரிக்கை
வங்கக் கடலில் உருவாகும் தீவிர புயலான ‘மோந்தா’ (Cyclone Montha) அக்டோபர் 28 ஆம் தேதி ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையைக் கடக்கக்கூடும்...










