Slide

தமிழ்நாடு வாக்காளர் பட்டியல் முடக்கம் – இன்று முதல் திருத்தப் பணிகள்

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உட்பட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி இன்று தொடங்குகிறது. இதுதொடர்பாக தில்லியில்...

கொடுத்த பணத்தைத் திருப்பி அனுப்பிய குடும்பம் – விஜய் அதிர்ச்சி

கரூரில் செப்டம்பர் 27 ஆம் தேதி நடிகர் விஜய் பங்கேற்ற பரப்புரைக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக...

மோந்தா புயல் தொடர்மழை – தவிக்கும் சென்னை

வங்கக்கடலில் உருவான மோந்தா புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து இலேசானது முதல் மிதமான மழை...

பனையூரில் வாக்குப்பதிவு நடத்துவாரா? – சீமான் கேள்வி

சென்னை எம்ஜிஆர் நகரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சிப் பொதுக்கூட்டத்தில் சீமான் பேசியதன் ஒரு பகுதி.... என்னை எதிர்ப்பவர் எல்லாம் என் எதிரி கிடையாது....

விஜய்யின் செயல் அருவெறுப்பானது – ஏராளமானோர் விமர்சனம்

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27 ஆம் தேதி நடிகர் விஜய் பரப்புரையின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். 100 க்கும்...

புயல் மற்றும் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் – தநாவுக்கு மழை எச்சரிக்கை

வங்​கக் கடலில் நில​வும் ஆழ்ந்த காற்​றழுத்தத் தாழ்வு மண்​டலம் இன்று புய​லாக வலுப்​பெறும் நிலை​யில் சென்னை உள்​ளிட்ட 6 மாவட்​டங்​களில் கனமழைக்கு வாய்ப்​புள்​ள​தாக வானிலை...

புதிய சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெற்ற தநா அரசு – மு.வீ வரவேற்பு

தனி​யார் பல்​கலைக்​கழகங்​கள் சட்​டத்​திருத்த மசோ​தாவை திரும்​பப்​பெறுவதென தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அரசின் இந்த முடிவுக்கு இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்​து,...

தநா அரசின் புதிய சட்டத் திருத்தம் – திருமாவளவன் எதிர்ப்பு

பல்கலைக்கழகத் திருத்தச் சட்ட மசோதாவைத் திரும்பப் பெறுங்கள் என்று தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைக்ள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள...

சிபிஐயின் எஃப் ஐ ஆரிலும் விஜய் கட்சியினர் மீதே குற்றச்சாட்டு

கரூர் வேலு​சாமிபுரத்​தில் செப்டம்பர் 27 ஆம் தேதி நடை​பெற்ற நடிகர் விஜய்யின் பரப்புரைக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். இந்த வழக்கை...

உருவாகிறது தீவிர புயல் – சென்னை திருவள்ளூருக்கு எச்சரிக்கை

வங்கக் கடலில் உருவாகும் தீவிர புயலான ‘மோந்தா’ (Cyclone Montha) அக்டோபர் 28 ஆம் தேதி ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையைக் கடக்கக்கூடும்...