உலகம்

சிங்கள இராணுவத்தின் பிடியில் இருக்கும் விவசாயப் பண்ணைகளை ஒப்படைக்கவேண்டும் – தமிழ் அமைச்சர் கோரிக்கை

  வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கும் சிங்கள விவசாய அமைச்சர் துமிந்த திசநாயாக்காவுக்கும் இடையில் சந்திப்பு  நடந்துள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள   வடக்கு விவசாய அமைச்சரின் அலுவலகத்தில்...

சிங்கள பெளத்த இனவெறியிலிருந்து அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்றவேண்டும்- ஐநா வில் மே 17 இயக்கம் வேண்டுகோள்

  ”1948 முதல் இலங்கையினால் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை குறித்து விசாரிக்க சர்வதேச தீர்ப்பாயம் அமைக்கப் பட வேண்டும்” என மே பதினேழு...

ஈழத்தில் மீண்டும் ஆயுதப்போராட்டம் வெடிக்கும் – முதல்வர் விக்னேசுவரன் அதிரடிப் பேச்சு

நல்லிணக்கத்தை ஒரு போதும் ஆயுத முனையில் கட்டியெழுப்ப முடியாது என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன் பொது மக்களின் நிலங்களை இராணுவத்தினர்...

பெண்ணின் கணக்கிற்கு தவறுதலாக ரூ.22 கோடியை அனுப்பிய வங்கி- பாதியை ஆடம்பரச் செலவு செய்த பெண்

மலேசியா நாட்டை சேர்ந்த கிறிஸ்டின் ஜியாக்சின் லீ ( வயது 21) என்ற இளம்பெண் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து வருகிறார்....

அமெரிக்காவில் முதன் முறையாக தமிழ் தொலைக்காட்சி தொடங்கப்பட்டது

அமெரிக்காவின் தலைநகரமான வாஷிங்டனில்  முதல் முறையாக அமெரிக்காவிலிருந்து ஒளிபரப்பாகக் கூடிய வகையில் 'அமெரிக்கத் தலைநகரில் தமிழ்' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி துவங்கப்பட்டது. குளோபல் டெலிவிஷன்...

ஆளுநர் அல்ல ஆண்டவனே சொன்னாலும் தமிழ்ப்பகுதிகளிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும்- ஐங்கரநேசன் அதிரடி

தமிழீழப் பகுதிகளில் ஏராளமான சிங்கள இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் மாகாண அமைச்சர் பேசியிருக்கிறார். ஆளுநர் அல்ல அந்த ஆண்டவனே சொன்னாலும்...

இது தமிழ்மொழி, உலகின் பழமையான மொழி – கையில் பச்சை குத்திக்கொண்டு அசத்தும் வெள்ளைக்காரர்

தமிழில் பேசவே வெட்கப்படும் தமிழர்களே ! இங்கு பாருங்கள் தமிழின் பெருமை அறிந்து தமிழில் தன்னுடைய பெயரை பச்சை குத்தி இருக்கிறார் ஒரு இங்கிலாந்து...

விடுதலைப்புலிகள் அடுத்தடுத்து கைது – தமிழீழத்தில் பதட்டம்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் தளபதி கேணல் ராமைத் தொடர்ந்து தற்போது சிறப்புத் தளபதி நகுலன், திருகோணமலை மாவட்ட புலனாய்வுத்துறை பொறுப்பாளர் கலையரசன்...

எந்த ஒரு இனமும் தொடர்ந்து அடிமையாக இருக்க விரும்பாது – சிங்களர்களுக்கு தமிழ் முதல்வர் சுளீர் பதில்

நாட்டை பிரிந்துக் கொண்டு செல்வதற்கு நாம் விரும்பவில்லை. மாறாக, எமது தனித்துவத்தை பேணிக்கொண்டு வாழவே விரும்புகின்றோம் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்....

திருகோணமலையில் சிங்களர்கள் அட்டூழியம், தமிழ் விவசாயிகளின் நிலங்களைத் தர மறுப்பு

இலங்கையின் கிழக்கே தமிழ்-சிங்கள விவசாயிகளிடையே ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக இன்று (ஏப்ரல் 22) பலமணி நேரம் அங்கு பதற்ற சூழல் நிலவியுள்ளது. உள்நாட்டுப் போர்...