உலகம்

ஈழ மண்ணின் தியாக வாழ்வை மகாகாவியமாக்குவேன் – முல்லைத்தீவில் வைரமுத்து பேச்சு

ஈழ மண்ணின் வீர தியாக வாழ்வியலை சரித்திரம் பெறும் கதைகளை மகாகாவியம் ஆக்குவதே என்னுடைய வாழ்நாள் திட்டம் என கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில்...

முதன்முறையாக விண்வெளிக்குச் செல்லும் ஈழத்தமிழ் மாணவி

முதன் முறையாக இலண்டன் ஈழத்தமிழ் பள்ளி மாணவி ஒருவர் சர்வதேச விண்வெளி ஓடத்திற்குச் செல்லவுள்ளார் என்ற செய்தி உலகத் தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இலண்டனில்...

2016 வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 40 ஆண்டு- தமிழீழம் அமைய பாடுபடுவோம்

புதிய ஆண்டில் உலகில் தமது உரிமைகளுக்காகப் போராடும் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களது வாழ்விலும் முன்னேற்றங்கள் ஏற்படும் என்ற நம்பிக்கையுடனும் ஈழத்தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமைப்...

2009ல் என்ன நடந்தது? பிரபாகரன் எங்கே?-புலிகளின் அரசியற் பொறுப்பாளர் தயாமோகன் பேட்டி

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முக்கிய தளபதியாக இருந்த தயாமோகன், இயக்கத்தில் 20ஆண்டு காலம் பணியாற்றியவர். கருணா, விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்றபோது...

அமெரிக்காவில் பொறியாளர்கள் பணியாற்ற ஒரு தமிழர் ஒப்புதல் வழங்கவேண்டும்

அமெரிக்காவில் "டெக்சாஸ் பொறியாளர்கள் வாரிய'த்தின் செயலாளராக, அமெரிக்கவாழ் தமிழரான சொக்கலிங்கம் கண்ணப்பன் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் தகுதியுடைய பொறியாளர்கள் பணியாற்றுவதற்கு இந்த வாரியத்திடம் உரிமம் பெற...

புதிய கண்டுபிடிப்பு- இலண்டன்வாழ் தமிழருக்கு உயரிய விருது

அதிநவீன மின்னணு பாதுகாப்பு சாதனத்தை (பூட்டு சாவி) உருவாக்கியதற்காக, பிரிட்டனின் "பிசினஸ் லீடர்' என்னும் உயரிய விருதை தமிழகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் நந்தகோபால்...

சிங்களர்களின் போர்வெறி முறித்துப்போட்ட தமிழ்மக்களின் பொருளாதாரம் நிமிரவில்லை

யாழ்ப்பாணம் வடமாகாணசபையில். விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் கௌரவ பொ.ஐங்கரநேசன் 17.12.2015 அன்று...

சென்னை போல யாழ்ப்பாணத்துக்கும் இயற்கையால் ஆபத்து வரும்- முன்னெச்சரிக்கையில் தமிழ் அரசாங்கம்

இயற்கைப் பேரிடர் தணிப்புத் தினமாக டிசம்பர் 26ஆம் திகதியை வடக்கு மாகாணசபை பிரகடனப்படுத்தி உள்ளது. வடக்கு மாகாணசபையின் 41ஆவது அமர்வின் இரண்டாவது நாளான டிசம்பர்...

இலங்கையில் இனப்படுகொலை இன்னும் தொடருகிறது- அம்பலப்படுத்தும் யாழ் முதல்வர்

“எமது மாகாண மக்களின் பெருவாரியான காணிகள் இராணுவத்தினர் கைவசம் உள்ளது. இவ்வாறு மக்களின் காணிகளை இராணுவம் கையேற்று வைத்திருப்பது சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கு...

நிலமும் நாங்களும் என்ற தலைப்பில் யாழ் முதல்வர் ஆற்றிய காத்திரமான உரை

அரசியல், இராணுவ, இனரீதியான சிந்தனைகள் காரணமாக பாரம்பரிய வாழ்விடங்களைத்; தொலைத்துவிட்ட நிலையில் எமது மக்களுள் பலர் அவல வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார்கள். அவர்கள் மட்டுமல்லாமல்...