Tag: விஜய்

கருச்சிதைவுக்கு உயிர் கொடுக்கும் தியா – திரை விமர்சனம்

பேய் கதைனா என்ன ?? பூமியில் பிறந்து ஆசைகள் நிறைவேறாமல் அகால மரணமடைந்தவர் பழி வாங்குவது , சொத்துக்காக கொலை செய்யப்பட்டவர் பழி வாங்குவது...

விஜய் படத்தில் வனமகன் நாயகி..!

நடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி துப்பாக்கி, கத்தி படங்களைத் தொடர்ந்து 3வது முறையாக இணைந்துள்ளது. பெயர் சூட்டப்படாத சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் முதல்...

சூப்பர்குட் பிலிம்ஸுக்கு நன்றிக்கடன் தீர்க்கும் விஜய்..!

ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் விஜய் ‘பூவே உனக்காக’, ‘லவ் டூடே’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘திருப்பாச்சி’, ‘ஜில்லா’ ஆகிய...

ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் இணையும் புதிய படம் இன்று தொடங்கியது

துப்பாக்கி' மற்றும் 'கத்தி' ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் கூட்டணி இணைந்திருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில்...

விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்..!

நயன்தாரா வேற லெவல் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டதால், அடுத்ததாக உள்ள நடிகைகளில் நம்பர் ஒன இடத்தில் இருப்பவர் கீர்த்தி சுரேஷ் தான். அந்தவகையில் மெர்சல்...

விஜய்-முருகதாஸ் படத்தை உறுதி செய்த சன் பிக்சர்ஸ்..!

‘அகிரா’, ‘ஸ்பைடர்’ தோல்வியால் அடுத்தப்படம் ஹிட் கொடுத்தே ஆகவேண்டும் என்ற முடிவில் இருந்து வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்த நிலையில் ‘மெர்சல்’ படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ்...

பரபரப்பான ஃபர்ஸ்ட்லுக் – நாயகிக்கும் இயக்குநருக்கும் நல்ல எதிர்காலம்

அண்மையில் இணையவெளியெங்கும் உலவிக்கொண்டிருக்கும் படம் நடிகை சதாவுடையது. அது டார்ச்லைட் என்கிற படத்தில் சதாவின் தோற்றம். விஜய், பிரியங்கா சோப்ரா நடிப்பில் உருவான 'தமிழன்'...

“நடிகர்களை பார்த்து அரசியல்வாதிகள் பயப்படுகிறார்கள்” ; விஜய்யின் தந்தை ஆவேசம்..!

‘தல-தளபதி’ என்றாலே, அது பரபரப்பு பற்றிக் கொள்ளும் விசயம் தான். அப்படிப்பட்ட ஒரு கதையை வைத்து படமாக்கப்பட்ட “விசிறி”. “வெண்ணிலா வீடு” படத்தின் மூலம்...

அட்லீக்கு வந்த திடீர் சோதனை..!

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் மெர்சல். இப்படம் வெள்ளித் திரையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதில் இடம்பெற்ற...

புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் பிரியன் திடீர் மரணம்

புகழ்பெற்ற திரைப்பட ஒளிப்பதிவாளர் பிரியன் சென்னையில் இன்று மாலை மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 55. பிரியனின் இயற்பெயர் நாகேந்திரன். இவர் விருதுநகரைச் சேர்ந்தவர்....