Tag: மின்கட்டணம்

தமிழ்நாட்டில் வணிகப் பயன்பாட்டுக்கான மின்கட்டணம் உயர்வு – விவரம்

தமிழ்நாட்டில் வீட்டு மின் இணைப்புகளுக்கு கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கட்டணம் தொடரும். மேலும், இலவச மின்சாரம் உள்ளிட்ட சலுகைகளும் தொடரும் என்று...

மின்சாரவாரியம் திடீர் நடவடிக்கை – பொதுமக்கள் அதிருப்தி அன்புமணி எதிர்ப்பு

தமிழ்நாட்டில் 3 கோடிக்கு மேல் மின் இணைப்புகள் உள்ளன. 2 மாதத்துக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கிடப்பட்டு அதற்கான கட்டணத்தைச் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. மின்வாரிய...

மின்கட்டணம் அதிகம் என நினைக்கிறீர்களா? இந்த எண்ணில் புகார் செய்யலாம்

எண்ணூர் அனல் மின் நிலையத்தில் இன்று (ஆகஸ்ட் 20) அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார். அதன்பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது.... கடந்த சில...

மறைமுக மின்கட்டணக் கொள்ளை ஏன்? – திமுக அரசுக்கு டிடிவி.தினகரன் கேள்வி

தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்ப்ட்டிருப்பதாகச் சொல்லப்படுவது குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். அவருடைய ட்விட்டர் பதிவில்.... அறிவிக்கப்படாத மின் கட்டண...

மின்கட்டணம் கட்ட ஒரு வாரம் அவகாசம் – தமிழக அரசு அறிவிப்பு

தமிழகம் முழுவதும் மே 10 முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், மின் கட்டணத்தைச் செலுத்த கால அவகாசத்தை நீட்டித்து...

மின்கட்டணத்தில் சலுகை கோரி மு.க.ஸ்டாலின் போராட்டம்

திமுக மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஜூலை 16 ஆம் தேதி காணொலி காட்சி வாயிலாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின்...

முன்பு 50 ரூபாய் கட்டிய விவசாயிக்கு 2 இலட்சத்து 95 ஆயிரம் மின்கட்டணம் – கரூர் அதிர்ச்சி

மின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை செய்யும் அ.தி.மு.க அரசுக்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி அறிக்கை...

மின்கட்டணம் செலுத்துவது குறித்த புதிய அறிவிப்பு

மின் கட்டணம் கட்ட இறுதித் தேதி உள்ளவர்கள் அந்தத் தேதிக்குள் கட்டிவிட வேண்டும். இனி கட்டண நீட்டிப்பு இல்லை என மின் வாரியம் தெரிவித்துள்ளது....

ரேசன் பொருட்கள் இல்லை, மின்கட்டண உயர்வு – நடுத்தர மக்களை வதைப்பதா? – இராமதாசு கண்டனம்

தமிழ்நாட்டில் பொது வினியோகத்திட்டத்தின்படி பயனடையும் மக்களை முன்னுரிமைப் பிரிவினர், முன்னுரிமை இல்லாத பிரிவினர் என இருவகைகளாக பிரிக்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது இதைக்...