Tag: தேசிய சனநாயகக் கூட்டணி
தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஆட்சி என மோடி பேச்சு – எடப்பாடி அதிர்ச்சி
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஜிஎஸ்டி சாலையில் உள்ள 23 ஏக்கர் பரப்பளவிலான திடலில் தேசிய சனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில்...
பிடிகொடுக்காத இராமதாசு ஓபிஎஸ் பிரேமலதா – தவிக்கும் பாஜக
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுக - பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப்...
அன்புமணியும் டிடிவியும் பாஜக கூட்டணியில் இணைந்த இரகசியம் – வெளிப்படுத்திய வன்னிஅரசு
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி அதிமுக பாஜக கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு,இந்தக் கூட்டணியில் அன்புமணி இணைந்தார்.இன்று அக்கூட்டணியில்...
தேசிய சனநாயகக் கூட்டணியில் டிடிவி.தினகரன் – எடப்பாடி வரவேற்பு
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இந்தநிலையில், டிடிவி தினகரனின் அமமுக கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளது.அதிமுக தலைமையிலான கூட்டணியில்...
தனிக்கட்சி தொடங்கிய ஓபிஎஸ் – பாஜக கூட்டணியா? விஜய் கூட்டணியா?
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை அதிமுகவில் சேர்க்க எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், ஓபிஎஸ் தலைமையில் கடந்த மாதம் நடைபெற்ற அதிமுக...
அதிமுக ஒருங்கிணைய அதிக வாய்ப்பு – ஓபிஎஸ் தகவல்
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை செல்வதற்காக திண்டுக்கல் தொடர்வண்டி நிலையத்திற்கு நேற்று மாலை வந்தார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது......
பாஜக ஆதிக்கத்தால் பீகாரில் தேய்ந்த நிதீஷ்குமார் கட்சி – தொண்டர்கள் அதிருப்தி
பீகாரில் மொத்தம் 243 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆம் தேதிகளில் இருகட்டங்களாக நடைபெற உள்ளது. நவம்பர்...
பாஜக கூட்டணியில் இன்னொரு கட்சி போர்க்கொடி – பீகார் பரபரப்பு
243 தொகுதிகளைக் கொண்ட பீகாரில் வரும் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவதாக தேர்தல் ஆணையம்...
எடப்பாடி பெயரைச் சொல்லாத அமித்ஷா – கூட்டணிக்குள் சர்ச்சை
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களை உள்ளடக்கிய குமரி மண்டல அளவிலான பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாடு திருநெல்வேலியில் நேற்று (ஆகஸ்ட் 23,2025)...
ஆகஸ்ட் 22 அமித்ஷா ஓபிஎஸ் சந்திப்பு – டிடிவி பேட்டியால் எதிர்பார்ப்பு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று அளித்த பேட்டியின் போது கூறியதாவது.... தேசிய ஜனநாயக கூட்டணியில்...










