Tag: தமிழ்நாடு
இந்தித் திணிப்பு அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது – பழ.நெடுமாறன் எச்சரிக்கை
இந்தி ஆதிக்கத்திற்குத் தமிழகம் ஒருபோதும் பணியாது என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்… இந்தியாவில் இந்தி பேசும் மாநிலங்களாக உத்திரப்பிரதேசம்,...
மும்மொழிக் கொள்கை தேவையற்றது ஏற்கமுடியாது – எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது..... ஒன்றிய கல்வி அமைச்சர் 'பிஎம் ஸ்ரீ' திட்டத்தை ஏற்காவிட்டால் ரூ.5 ஆயிரம்...
கல்வியை வளர்க்க அல்ல இந்தியைத் திணிக்கவே புதிய கல்விக் கொள்கை
கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் மைதானத்தில் பிப்ரவரி 21 அன்று நடைபெற்ற அரசு விழாவில் புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது........
அகத்திலும் புறத்திலும் அன்பும் வீரமும் கொண்டு வாழும் நற்றமிழர் தாய்மொழி
உலகிலேயே முதன்முறையாக ஒரு மொழியின் அடிப்படையில் வங்கதேசம் என்ற தனி நாடு உருவானது. அந்த நாடு உருவானதன் போராட்டப் பின்னணியில்தான் தாய்மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்தும்...
உலக அளவில் மோடியின் மானத்தை வாங்கிய அண்ணாமலை – விவரம்
அண்மையில் ஒன்றிய அரசைக் கண்டித்து திமுக கூட்டணிக் கட்சிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில்,தமிழ்நாட்டிலிருந்து பெறும் வரியில் கொஞ்சம் தொகையை நிதியாகத் தருகிறீற்கள்.அதையும் தராமல் மிரட்டுகிறீர்கள்.தமிழ்நாட்டுக்கு உரிய...
திருப்பரங்குன்றம் வரலாறு தெரியாத இந்துதுவவாதிகள் – பழ.நெடுமாறன் காட்டம்
தமிழ்நாட்டில் மத மோதலை மூட்டும் முயற்சி, வரலாறு தெரியாத இந்துத்துவாவாதிகள் என பழ.நெடுமாறன் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியிருப்பதாவது.... திருப்பரங்குன்றம் முருகன் கோயில்...
ஒன்றிய அரசின் தடித்தனம் – மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
தேசியக் கல்விக் கொள்கையை ஏற்கும் வரை விதிகளின்படி தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்க முடியாது என ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று கூறினார்....
2400 கோடி கல்விநிதி தரமுடியாது ஒன்றிய அமைச்சர் ஆணவம் – அன்பில்மகேஷ் பதிலடி
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் வளர்ச்சிப் பணிகள் சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு ஒன்றிய...
தமிழ்நாடு பாஜக தலைவர் மாற்றம் – அண்ணாமலை உறுதி
1998 ஆம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கு, ஆர்.எஸ்.புரம் பகுதியில் இந்து அமைப்புகள் சார்பில் நேற்று மலர் அஞ்சலி...
தமிழ்நாட்டுக் கல்விக்கான பணத்தை உ.பி குஜராத்துக்குக் கொடுத்த ஒன்றிய அரசு – அதிர்ச்சித் தகவல்
தமிழ்நாடு மாணவர்களுக்கு உரிய ரூ.2,152 கோடியை பறித்து வேறு மாநிலங்களுக்கு ஒன்றிய பாஜக அரசு அளித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர்...










