Tag: தமிழ்நாடு

நயினார் நாகேந்திரன் அண்ணாமலை மோதல் வெடித்தது

தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த அண்ணாமலையை மாற்றவிட்டு நயினார் நாகேந்திரனை தலைவராக அறிவித்துவிட்டனர். அதன்பின், தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அதிமுகவுடன்...

தமிழீழ இனப்படுகொலைக்கு தமிழ்நாட்டில் நினைவு அஞ்சலி – வைகோ அழைப்பு

தமிழீழ இனப்படுகொலைக்கு தமிழ்நாட்டில் நினைவு அஞ்சலி.மே 18 அன்று அனைவரும் திரண்டு வரவேண்டுமென வைகோ அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.......

2024 இல் வெளியான தமிழ் நூல்களுக்குப் பரிசுப்போட்டி – தமிழ்வளர்ச்சித்துறை அறிவிப்பு

தமிழில் வெளியிடப்பட்டுள்ள நூல்கள் 33 வகைப்பாடுகளின் கீழ் பரிசுப்போட்டிக்கு வரவேற்கப்படுகிறது என தமிழ் வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்த தமிழ் வளர்ச்சித்துறையின் அறிவிப்பு..... 2024 ஆம்...

தேசிய கல்விக் கொள்கை பற்றி உச்சநீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு – பாஜக அரசுக்குப் பின்னடைவு

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மாநிலங்களுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ஜி.எஸ் மணி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்...

ஸ்டெர்லைட்டை போல் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தையும் மூடவேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

பாமக தலைவர் அன்புமணி இராமதாசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்..... கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்தின் நிலக்கரிச் சுரங்கங்கள் மற்றும் மின் நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில்...

அமித்ஷாவுக்கு தண்ணி காட்டிய தமிழ்நாடு – ஒரேநாளில் பல அவமரியாதைகள்

சென்னையில் நேற்று (ஏப்ரல் 11,2025) ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எடப்பாடி பழனிச்சாமி, அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், கே.பி.முனுசாமி, வேலுமணி ஆகியோர் ஒன்றாகச் சேர்ந்து...

சீமானை மிரட்டுகிறதா திமுக?

நாகப்பட்டினத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் முத்தரசன் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்.... விவசாய விலை பொருட்களுக்கான விலை நிர்ணயம் சட்டத்தை நாடாளுமன்றத்தில்...

நீட் விலக்கு பெற திமுக அரசு என்னென்ன செய்தது? – மு.க.ஸ்டாலின் பட்டியல்

நீட் தேர்வு முறையை அகற்றுவதற்கான சட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பான அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று...

தமிழ்நாட்டு மக்களை ஆணவத்துடன் அவமதித்த பிரதமர் மோடி – வெடிக்கும் விமர்சனங்கள்

இராமேசுவரத்தில் பாம்பன் - மண்டபம் இடையே கட்டப்பட்டுள்ள நாட்டின் முதல் செங்குத்து தூக்கு தொடர்வண்டிப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார்....

ஓட்டுக்குப் பணம் கொடுத்து பெறும் அதிகாரம் மக்களுக்கானதன்று – சீமான் காட்டம்

தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்கள் நியமனம் தொடர்பாக மதுரை கோச்சடையில் ஏப்ரல் 4 அன்று நடைபெற்ற ஆலோசனைக்...