Tag: சிபிஎம்

அத்வானிக்கு பாரதரத்னா கொடுத்தது ஏன்? – பாலகிருட்டிணன் புதியதகவல்

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் 78 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்...

சங்கரய்யாவின் நெஞ்சைக் காயப்படுத்திய கொடுஞ்செயல் – பெ.மணியரசன் வேதனை

சமூகச் சமநிலைப் புரட்சியாளர் சங்கரய்யா அவர்களின் புகழ் ஓங்குக என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்.... மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியின்...

ரெய்டெல்லாம் செருப்புக்குச் சமம் – கே.பாலகிருஷ்ணன் அதிரடி

சென்னை கிழக்கு மாவட்டம் கொளத்தூர் கிழக்குப் பகுதி திமுக சார்பில் “கலைஞர் என்றால் பேரறிவு காலம் தந்த தமிழமுது” என்ற தலைப்பில் கலைஞர் நூற்றாண்டு...

ஏழரை இலட்சம் கோடி ஊழல் செய்த மோடி அரசு – சிபிஎம் போராட்டம்

நாமக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அளவிலான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் கே.பாலகிருட்டிணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது........

ரேசன் கடைகளை மூட முயலும் மோடி அரசு – சிபிஎம் எதிர்ப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாடு ஞாயிற்றுக்கிழமை மதுரையில் நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அக்கட்சி வெளியிட்ட அறிக்கை: மதுரை...

சு.வெங்கடேசன் மீதான குற்றச்சாட்டு – சிபிஎம் விளக்கம்

தமிழ்நாடு பா.ஜ.க. மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கடந்த சில நாட்களுக்கு முன் தனது சுட்டுரை பக்கத்தில் மதுரை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பாராளுமன்ற உறுப்பினர்...

ஆளுநர் எங்கு போனாலும் கறுப்புக்கொடி – சிபிஎம் அதிரடி

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் பிப்ரவரி 21 ஆம் தேதி நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, 'காரல் மார்க்சின் சிந்தனைகள்...

பொங்கல் பரிசுத் தொகுப்பில் மேலும் 5 பொருட்கள் சேர்க்க சிபிஎம் கோரிக்கை

2023 பொங்கல் திருநாளுக்காக ரூ 1000 மற்றும் ஒரு கிலோ பச்சரிசி,ஒரு கிலோ சர்க்கரை வழங்குவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதோடு கரும்பு மற்றும்...

சிபிஎம் கட்சி இப்படிச் சிந்திக்கக்கூடாது – பெ.மணியரசன் வேண்டுகோள்

வெண்மணி ஈகநாள் டிசம்பர் 25 (1968), வெண்மணி பொதுவான புனித மண் ஆகட்டும் என தமிழ்த்தேசியப்பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கூறியுள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள...

அத்துமீறும் ஆளுநர் அடக்கத்துடிக்கும் சிபிஎம் – கேரள பரபரப்பு

கேரள அரசுக்கு, அம்மாநில ஆளுநர் ஆரிப் முகம்மது கான் அரசியல்சட்டத்தைத் தாண்டி நெருக்கடி கொடுத்துவருகிறார். ஒன்றிய பாஜக அரசின் தூண்டுதல் காரணமாகவே அவர் இவ்வாறு...