Tag: சசிகலா

தொப்பி சின்னத்துடன் ஆர்கேநகர் மக்களைச் சந்திப்பேன் – தெம்பாய்ப் பேசும் தினகரன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த மார்ச்சில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 12- தேதி இடைத்தேர்தல் நடக்கவிருந்த...

இரட்டை இலை சின்னம் எங்களுக்குக் கிடைத்துள்ளது – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

முதல்வராகவும் அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ம் தேதி மறைந்தார். அவரது மரணத்தைத் தொடர்ந்து அதிமுக இரு அணிகளாக...

ஜெ ஒரு கொள்ளைக்காரர் அவர் வழியில் ஆட்சியா? -கமலுக்கு ஆதரவாகக் களமிறங்கிய சாருஹாசன்

நவம்பர் 19,2017 அன்று, ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். கண்டுபிடித்தபின்,அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே. ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று. குற்றவாளிகள் நாடாளக்கூடாது. மக்களும் அவரால்...

போயஸ் தோட்டத்தில் நடந்த சோதனைக்கு இதுதான் காரணம் – டிடிவி.தினகரன் பேட்டி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் வேதா இல்லத்தில் 30 பேர் கொண்ட வருமான வரித்துறையினர், நவம்பர் 17,2017 அன்று இரவு 9.30...

வீரமிக்க மண்ணில் பிறந்தவன், இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன் – தினகரன் அதிரடிப் பேட்டி

சசிகலா மற்றும் தினகரன் உறவினர்கள், வீடுகள் மற்றும் நிறுவனங்கள் உள்பட 175க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்....

தமிழகம் முழுக்க சசிகலா ஆதரவாளர்கள் வீடுகளில் வருமானவரி சோதனை – மோடி அரசு மிரட்டுகிறதா?

தமிழகம் முழுவதும் சசிகலா மற்றும் உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. சென்னையில் உள்ள ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் நமது...

ஜெயலலிதாவின் வாரிசு சசிகலாதான் – மருத்துவர் இராமதாசு கருத்து

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா, கடந்த பிப்ரவரி 15-ம் தேதி முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில்...

சசிகலாவுக்கு 5 நாட்கள் விடுப்பு, நிபந்தனைகள் இவைதான்

அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில்...

அன்புள்ள முதல்வர் எடப்பாடி அவர்களுக்கு – வெறுப்புடன் ஒரு துயர்மனிதன் கடிதம்

அன்புள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு, வணக்கம் ! உங்களால் ஆளப்படும் தமிழகத்தின் துயர்மிகு மக்களில் நானும் ஒருவன். நாட்டு நிலைமை தெரியாத நிலையில்...

ஆர் எஸ் எஸ் ஊர்வலத்தை தொடங்கி வைக்கும் தமிழக அமைச்சர்

தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்ப நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, தற்போது ஆட்சியில் இருக்கும் எடப்பாடி குழுவினரை மிரட்டி தம் சித்தாந்தங்களைத் தமிழகத்தில் பரப்ப ஆர்...