Tag: சசிகலா
330 கிமீ பயணம் செய்ய 23 மணி நேரம் – சசிகலாவுக்கு வரவேற்பு டிடிவி.தினகரன் நெகிழ்ச்சி
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா 2017 ஆம் ஆண்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். 4 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவடைந்த...
சசிகலா கார் மாறி பயணம் செய்வது ஏன்? – டிடிவி.தினகரன் விளக்கம்
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று விடுதலையாகியுள்ள சசிகலா மீண்டும் தமிழகம் திரும்பியிருக்கிறார். காரில் அதிமுக கொடியுடன் தமிழக எல்லையான ஜூஜூவாடி...
சசிகலா வேறு காருக்கு மாறியதன் இரகசியம் இதுதான்
பெங்களூருவிலிருந்து இன்று காலையில் (பிப்ரவரி 8) அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சசிகலா சென்னை புறப்பட்டார். அமைச்சர்களின் புகாரால் காவல்துறை தடை விதித்துள்ள நிலையில்...
தடையை மீறி அதிமுக கொடியுடன் பயணம் – சசிகலா கைது செய்யப்படுவாரா?
பெங்களூரு சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து சனவரி மாதம் 27 ஆம் தேதி சசிகலா விடுதலை ஆனார். அந்தநேரம் கொரோனா பாதிப்பு...
நாளை சென்னை வருகிறார் சசிகலா – ஓ.பன்னீர்செல்வம் சந்திக்கிறார்?
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலிருந்த சசிகலா சனவரி 27 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.அவர் நாளை தமிழகம் வருகிறார். இதற்கான ஏற்பாடுகளை அமமுக கட்சியினர் செய்து...
அதிமுகவில் சசிகலா – பாசக கருத்து என்ன?
தமிழக பா.சனதா மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது.... தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது என்று எங்கள்...
சசிகலா அதிமுக கொடியைப் பயன்படுத்துவது ஏன்? அடுத்து என்ன செய்யப் போகிறார்? – வழக்குரைஞர் சொல்லும் புதியதகவல்கள்
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைக் காலம் முடிந்த நிலையில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து சனவரி 27 ஆம் தேதி சசிகலா விடுதலையானார்....
பிப்ரவரி 7 இல் சென்னை வருகிறார் சசிகலா – அடுத்தடுத்த திட்டங்களை அறிவித்த தினகரன்
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பின் சனவரி மாதம் 27 ஆம் தேதி சிறையில் இருந்து சசிகலா விடுதலை செய்யப்பட்டார்....
சசிகலா மீது காவல்துறையில் புகார்
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா, சனவரி 27 ஆம் தேதி விடுதலை...
சசிகலா காரில் அதிமுக கொடி – அமைச்சர் ஜெயக்குமார் கருத்துக்கு டிடிவி.தினகரன் பதிலடி
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா, சனவரி 27 ஆம் தேதி விடுதலை...










