Tag: சசிகலா

பதற்றத்தில் பிதற்றும் குருமூர்த்தி – டிடிவி. தினகரன் தாக்கு

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஒரு சிலர் தங்களைத் தாங்களே அதிமேதாவிகளாக, பவித்திரர்களாக பாவித்துக் கொண்டு...

சசிகலாவை சாக்கடை என்பதா? – திமுக கண்டனம்

திராவிட முன்கனேற்றக் கழகச் சட்டத்துறைத் தலைவர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில்...... சென்னையில் 14.1.2021 அன்று நடத்தப்பட்ட துக்ளக் ஆண்டுவிழா நிகழ்ச்சியில், தற்போது துக்ளக் இதழை...

சசிகலா விவகாரம் – அதிமுகவில் குழப்பம்

தமிழக பால்வளத் துறை அமைச்சர் கே.டி.இராஜேந்திர பாலாஜி அண்மையில் அளித்த பேட்டியில்,டிடிவி.தினகரனின் அமமுகவைச் சேர்ந்தவர்கள் சகோதரர்கள் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், சமீபத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு...

சசிகலா வந்தால் என்ன நடக்கும்? – எடப்பாடி பேட்டி

திருச்சியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட எடப்பாடி பழனிச்சாமி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது..... தேர்தல் பிரச்சாரத்தில் சென்ற இடமெல்லாம் மக்கள் சிறப்பான...

9 பத்திகள் நீதிபதிகளின் 5 பக்க ஆச்சரியவுரை மூலம் அதிமுகவை கிழித்துத் தொங்கப்போட்ட ஆ.இராசா

திராவிட முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, தமிழக முதலமைச்சர் பழனிச்சாமிக்கு எழுதியுள்ள திறந்த மடல்.... மதிப்பிற்குரிய தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி...

சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டி – டிடிவி தினகரன் கடிதம் சொல்லும் செய்தி

2021 ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை அமைத்திட அவரது நினைவு நாளில் சபதமேற்போம் என அமமுக கட்சியின் பொதுச் செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான...

சசிகலா சீமான் குறித்து உதயநிதி ஸ்டாலின் கருத்து

2021 தமிழக சட்டமன்றத் தேர்தல் பரப்புரையை திமுக தொடங்கியுள்ளது. திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின்,100 நாட்கள் தேர்தல் பரப்புரை செய்யத் திட்டமிட்டுள்ளார்....

சசிகலா விடுதலை -வழக்குரைஞரின் புதியதகவல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடகா மாநிலம் பரப்பன அக்ரஹார சிறையில் வி.கே.சசிகலா தண்டனை அனுபவித்து வருகிறார். மூன்றரை ஆண்டுகள் தாண்டி...

சனவரியில் சசிகலா விடுதலை – சிறைத்துறை தகவல்

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி...

சசிகலா பற்றிய பாஜகவின் பயம் இன்னும் குறையவில்லையா?

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துகளைச் சேர்த்த ஜெயலலிதா வழக்கில் சசிகலா பெங்களூரூ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்களின்...