Tag: கோவை

ஒரு பக்கம் சாதிப் பெயர்கள் நீக்கம் இன்னொரு பக்கம் சாதியோடு பாலத்திற்கு பெயர் – சீமான் கண்டனம்

கோவை - அவிநாசி சாலை மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் வைத்ததற்கு சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தெருப்பெயர்களில் சாதியை நீக்க வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுட்டுவிட்டு மேம்பாலத்திற்கு...

கோயில் பணத்தில் கல்லூரி கட்டினால் என்ன தப்பு? – எடப்பாடியை வறுத்தெடுக்கும் மக்கள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ‘மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஜூலை 7 அன்று...

கோவையில் நடந்த சோதனைகள் – எடப்பாடி பழனிச்சாமிக்குச் சிக்கல்?

எடப்பாடி பழனிச்சாமியின் நெருக்கமான நண்பர் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் வருமானவரித் துறை சோதனை நடத்தப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமியின் நண்பர் இளங்கோவனின் சம்பந்தி பாலசுப்ரமணியம்...

நிர்மலா சீதாராமன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – தலைவர் வலியுறுத்தல்

கோவை கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஜிஎஸ்டி குறித்துகேள்வி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பினார் உணவக உரிமையாளர் சீனிவாசன். இதனால் அவரை நிதி அமைச்சர்...

கறுப்புச்சட்டைக்குத் தடை – கோவை இராமகிருட்டிணன் கண்டனம்

கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில், ஒன்றிய அரசின் குடிமையியல் பணித் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி கலந்துரையாடும்...

பல்லடத்தைப் பின் தள்ளியது பங்களாதேஷ் காரணம் பாஜக – கமல் குற்றச்சாட்டு

கோவை நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பல்லடம் எம்ஜிஆர் சாலையில் நேற்று பரப்புரை...

முதலாளிகளைக் கடனாளியாக்கியது மோடி அரசு – மு.க.ஸ்டாலின் பேச்சு

கோவை, பொள்ளாச்சி ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளின் திமுக வேட்பாளர்கள் கணபதி ராஜ்குமார், ஈஸ்வரசாமி, கரூர் தொகுதி காங்கிரசு வேட்பாளர் ஜோதிமணி ஆகியோரை ஆதரித்து, இந்தியா...

நீட் தேர்வு விலக்கு தமிழ்நாட்டு மக்களின் முடிவுக்கே விடப்படும் – கோவையில் இராகுல் உறுதி

கோவை செட்டிபாளையத்தில் இந்தியா கூட்டணி சார்பில் நேற்று மாலை நடந்த பிரம்மாண்ட பரப்புரைப் பொதுக் கூட்டத்தில் திமுக வேட்பாளர்கள் கணபதி இராஜ்குமார் (கோவை), ஈஸ்வரசாமி...

கோவை ஈஷா மையம் சென்ற பெண் மர்மமரணம் – தொடர்புடையோர் அச்சம்

திருப்பூர் மாவட்டம் அவினாசியைச் சேர்ந்தவர் பழனிகுமார். பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவரது மனைவி சுபஶ்ரீயும் (34) தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்....

மாநில உரிமையை விட்டுக் கொடுத்தது ஏன்? – மு.க.ஸ்டாலினுக்கு சீமான் கேள்வி

கோவை, எரிகாற்று உருளை வெடிப்பு வழக்கை தேசியப் புலனாய்வு முகமையிடம் ஒப்படைப்பது மிகத்தவறான முடிவு என சீமான் கருத்துத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...