Tag: குடியுரிமைத் திருத்தச் சட்டம்
நாம் நாட்டின் பூர்வகுடிகள் எனும் திமிரோடு போராடுவோம் – வண்ணரப்பேட்டையில் சீமான் உரை முழுமையாக
சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்றுவரும் குடியுரிமைச் சட்டத்திருத்தத்திற்கு எதிரான தொடர் போராட்டத்தில் மூன்றாம் நாளான 16-02-2020 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணியளவில், நாம் தமிழர் கட்சியின்...
ரஜினி எங்கே? – தெறிக்கும் கேள்விகள்
குடியுரிமைத்திருத்தச் சட்டத்துக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது காவல்துறையினர் திடீரென தடியடி...
பெண்கள் மீது கொடூரதாக்குதல் – காவல்துறைக்கு ஜவாஜிருல்லா கண்டனம்
சென்னையில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆருக்கு எதிராக போராடியவர்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமான தாக்குதல் தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம் எச்...
ஆளுநருக்கும் சட்டமன்றத்துக்கும் என்ன சம்பந்தம் ? – புதுவை முதல்வர் அதிரடி
புதுவை சட்டமன்ற சிறப்புக் கூட்டம் நேற்று (பிப்ரவரி 12) நடந்தது. இந்தக் கூட்டத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர்...
ரஜினி சொன்ன திடீர் கருத்து – மோடி உத்தரவா? நட்டத்தை திசைதிருப்பவா?
இன்று (பிப்ரவரி 5) காலை தன் வீட்டில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ரஜினி.சந்தித்து, தூத்துகுடி துப்பாக்கிசூடு விசாரணை தொடர்பாக சம்மன் இதுவரை வரவில்லை என்றார். அப்போது,...
தில்லியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் பற்றிய தகவல்கள்
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் அடுத்தடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி,...
620 கி.மீ 70 இலட்சம் பேர் – மோடியை அதிர வைத்த கேரளா
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைச்சட்டத்திற்கு எதிராக இந்திய ஒன்றியம் முழுவதும் தீவிரப் போராட்டங்கள் நடந்து வருகிறது இந்தச் சட்டத்துக்கு எதிராகக் கடந்த டிசம்பர்...
2 ஆம் முறையாக பயணம் இரத்து – மோடி பயப்படுகிறாரா?
அசாம் மாநிலம், கவுகாத்தியில் இன்று கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு-2020 தொடங்குகிறது. இதனை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில்,...
அமித்ஷாவுக்குத் தடை – பதறிய உள்துறை அமைச்சகம்
சர்ச்சைக்குரிய குடியுரிமைத் திருத்த மசோதாவை மக்களவையில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். 7 மணிநேரத்துக்கும் மேலாக நடந்த விவாதத்துக்குப்பின்...
பற்றி எரியும் வடகிழக்கு மாநிலங்கள் – பதட்டம் ஏற்படுத்திய பாஜக
பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதரீதியான துன்புறுத்தல்களைத் தாங்க முடியாமல், இந்தியாவுக்கு வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில், குடியுரிமைச் சட்டத் திருத்த...










