Tag: இராகுல் காந்தி

மோடி அரசு அகற்றப்படும் – இராகுல் காந்தி தெம்பு

டெல்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரசுக் கட்சி சார்பில் 'வாக்குத் திருடர்களே, பதவியை விட்டு விலகுங்கள்' என்கிற தலைப்பில் மாபெரும் பேரணி நடந்தது. அதில் இராகுல்...

என் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் நடுங்கினார் அமித்ஷா – இராகுல்காந்தி தகவல்

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வாக்கு திருட்டு குறித்த...

தில்லியில் இருந்து கொண்டே தமிழ்நாட்டு வாக்காளர் நீக்கம் – இராகுல்காந்தி வெளிப்படை

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி கடந்த மாதம் தில்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, மக்களவைத் தேர்தல், மகாராஷ்டிரா, அரியானா சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக...

பீகாரில் மு.க.ஸ்டாலின் – பாஜக பதட்டம்

சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்நோக்கியுள்ள பீகாரில், திடீரென வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் என்ற முகாம்களை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. இந்த சிறப்பு...

வீட்டுக் காவலில் முன்னாள் துணை குடியரசு துணைத்தலைவர்? – தில்லி பரபரப்பு

முன்னாள் குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்​கர், 2022 ஆகஸ்ட் மாதம் நாட்​டின் 14 ஆவது குடியரசு துணைத் தலை​வ​ராகப் பதவி​யேற்​றார். அவரது ஐந்தாண்டு பதவிக்...

அடுத்த பிரதமர் இராகுல் காந்தி – தேஜஸ்வி பேச்சுக்கு வரவேற்பு

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் மற்றும் வாக்குத் திருட்டு ஆகிய குற்றச்சாட்டுகளை முன்னிலைப்படுத்தி இராகுல் காந்தி மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் ஆகஸ்டு 17...

பேட்டி கொடுத்து மாட்டிக் கொண்ட தேர்தல் ஆணையர் – விவரம்

பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கடுமையாக எதிர்க்கும் எதிர்க்கட்சிகள், பாஜகவுடன் தேர்தல் ஆணையம் கூட்டுச் சேர்ந்து நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல்...

இராகுல் காந்தி சந்திரபாபு தொடர்பு – தில்லி அரசியலில் பரபரப்பு

காங்கிரசு தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான இராகுல் காந்தி, வாக்குத் திருட்டு மற்றும் பீகார் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து தேர்தல் ஆணையம் மீது...

பாஜகவின் தேர்தல் மோசடிகளை சான்றுடன் வெளியிட்ட இராகுல் – மோடி அரசு ஆட்டம்

நேற்று (ஆகஸ்ட் 7,2025) மக்களவை எதிர்க்கட்சி தலைவர் இராகுல்காந்தி, டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தி தேர்தல் ஆணையம் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் முன்வைத்தார்....

மோசடி செய்து பிரதமரானார் மோடி – இராகுல் போட்ட அணுகுண்டு

டெல்லியில் நேற்று நடந்த காங்கிரசு சட்ட மாநாட்டை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது... இந்தியாவில் தேர்தல்...