Tag: இராகுல் காந்தி
உபியில் பாஜகவுக்கு ஒரே தொகுதிதான் – இராகுல் உறுதி
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் இந்தியா கூட்டணி வேட்பாளரான சமாஜ்வாடி கட்சியின் உஜ்வால் ராமன் சிங்கை ஆதரித்து நடந்த தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் காங்கிரசு முன்னாள்...
இந்தத் தேர்தலில் பாஜக வெல்லும் தொகுதிகள் இவ்வளவுதான் – இராகுல் திட்டவட்டம்
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் காங்கிரசு முன்னாள் தலைவர் இராகுல் காந்தி, சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகிய இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களை நேற்று...
ரஜினி மட்டும்தான் சங்கியா? – ஓர் ஆழமான பார்வை
இராமர் கோயில் ஆதரவு, இராமர் கோயில் எதிர்ப்பு என்பனவற்றை அளவையாகக் கொண்டு ‘சங்கிப் பிரிப்பு’ வேலை நடந்துகொண்டிருக்கிறது தமிழ்நாட்டில். ரஜினியை ‘சங்கி’ என்று திட்டுவதும்...
சிறு குறு தொழில்களை ஒழித்த ஜிஎஸ்டி – இராகுல்காந்தி கடும் தாக்கு
மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அம்மாநிலத்தின் சாட்னா நகரில் காங்கிரசு மூத்த தலைவர் இராகுல் காந்தி நேற்று தேர்தல் பரப்புரை செய்தார். அப்போது...
இராகுல் திரும்ப வருவார் பிரதமராக! – சுபவீ உறுதி
2019 ஆம் ஆண்டு, கர்நாடகத் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய போது, லலித் மோடி, நீரவ் மோடி, நரேந்திர மோடி ஆகியோரை ஒப்பிட்டு ராகுல்...
காங்கிரசு கட்சி விதிகளில் முக்கிய திருத்தங்கள்
ராய்ப்பூரில் கூடிய காங்கிரஸ் கட்சி மாநாடு தன்னுடைய கட்சி விதிகளில் பல முக்கிய திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. பெரியார் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஏன் வெளியேறினார்,...
வைர நகைகளுக்கு 1.5 மருத்துவத்துக்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டி – மோடியை வெளுத்த இராகுல்
சரக்கு மற்றும் சேவை வரியான ‘ஜிஎஸ்டி’,2017 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி நாடு முழுதும் அமல்படுத்தப்பட்டது.இவ்வாண்டு ஜூலை 1 ஆம் தேதியுடன்...
நாள் தோறும் பெட்ரோல் விலை உயர்வு – இராகுல்காந்தி கண்டனம்
பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் விலை நாள்தோறும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. பல்வேறு நகரங்களில் இலிட்டருக்கு 100 ரூபாயைத் தாண்டி உள்ளது. இதற்கு காங்கிரசு தலைவர்...
ஏழு தமிழர் விடுதலை – ஈரோட்டில் இராகுல்காந்தியிடம் நேரில் மனு
அகில இந்திய காங்கிரசுக் கட்சி முன்னாள் தலைவர் இராகுல்காந்தி வணக்கம் தமிழகம் என்ற பெயரில் தேர்தல் பரப்புரை செய்து வருகிறார். அதன்படி நேற்று கோவை...
தேசத்தின் இரகசியத்தைக் கசியவிட்ட கிரிமினல் யார்? – இராகுல்காந்தி அதிரடி
டிஆர்பி முறைகேடு வழக்கில் கைதான பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமியின் வாட்ஸ் அப் உரையாடலில், பாலகோட் விமான தாக்குதல் உள்ளிட்ட தேசப் பாதுகாப்பு தொடர்பான இரகசிய...










