Tag: மோடி அரசு
மு.க.ஸ்டாலின் கொடுத்த 3 ரூபாய் – 3 நாட்களில் 1.02 ரூபாய் பறித்த மோடி
பெட்ரோல், டீசல் விலையை தினம் தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தினமும் ஏற்ற இறக்கங்களை...
மோடி அரசுக்கெதிரான முழுஅடைப்புப் போராட்டம் – பெ.மணியரசன் முழு ஆதரவு
மோடி அரசுக்கு எதிராக இன்று நடைபெறும் அனைந்திந்திய முழு அடைப்பில் பங்கேற்போம் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளீயிட்டுள்ளார். அதில்.... உழவர்களுக்கு...
நீட் தேர்வால் இன்னுமொரு உயிர்ப்பலி – இதையுமா இப்படிப் பார்ப்பது?
மருத்துவப்படிப்புக்கு பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களைத் தேர்வு செய்ததற்கு மாறாக நீட் எனும் புதிய தேர்வு முறையை மோடி அரசு கொண்டு வந்திருக்கிறது....
அரசாங்க சொத்துகளை அடிமாட்டு விலைக்கு விற்கும் மோடி அரசு – முழுமையான விவரங்கள்
ரூ.6 இலட்சம் கோடியைத் திரட்டுவதற்காக அரசின் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் மோடி அரசின் அறிவிப்பு, மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி,...
நள்ளிரவு முதல் சுங்கக்கட்டணம் உயர்வு – மோடி அரசு மீது வாகன ஓட்டிகள் கடுங்கோபாம்
தமிழ்நாட்டில் 6,606 கி.மீ., தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இவற்றில் 5,134 கி.மீ., சாலைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நேரடியாகப் பராமரித்து வருகிறது. மீதமுள்ள 1,472...
சமையல் எரிகாற்று உருளை விலை மேலும் உயர்வு – மக்கள் அதிர்ச்சி
தமிழ்நாட்டில் வீட்டு உபயோக சமையல் எரிகாற்று உருளையின் விலை ரூ.25 உயர்ந்து ரூ.902.50க்கு விற்கப்படுகிறது. நேற்றுவரை ரூ 875 ரூபாயாக இருந்த விலை இன்றுமுதல்...
தொடங்கியது இந்திய ஒன்றியத்தின் நலன் காக்கும் போர்
நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு நின்றன. விவாதத்திற்கு...
3 மாதங்களில் மு.க.ஸ்டாலின் செய்ததை 7 ஆண்டுகளாகியும் மோடியால் செய்யமுடியவில்லை – மக்கள் விமர்சனம்
2021-2022 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகஸ்ட் 13 அன்று தாக்கல் செய்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான...
மேகதாது அணை கட்ட துணை நிற்கும் மோடி அரசு – பெ.மணியரசன் எச்சரிக்கை
மேக்கேதாட்டு அணைகட்ட மோடி அரசின் முன்னெடுப்புகள் மற்றும் ஒன்றிய அமைச்சரின் ஒப்புதல் வாக்குமூலம் ஆகியனவற்றை வெளிப்படுத்தி காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன்...
காங்கிரசு போராட்டத்தில் பெரும் கூட்டம் கூடியதன் மர்மம் என்ன?
அரசியல் கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உளவு பார்க்கப்பட்ட விவாகரத்திற்குக் கண்டனம் தெரிவித்து இந்திய ஒன்றியம் முழுவதும் ஆளுநர் மாளிகைகள் முன்பு காங்கிரசுக் கட்சியினர் போராட்டத்தில்...










