Tag: மோடி அரசு
ஈழத்தமிழர்களைக் கைகழுவிய மோடி அரசு – பழ.நெடுமாறன் கண்டனம்
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: “இலங்கையில் வாழும் சிறுபான்மையினரான தமிழர்களுக்கான உரிமைகளை வழங்குவது, அவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வது, சமத்துவத்தை...
மூலவரை நோக்கித் திரும்புகிறது விவசாயிகள் போராட்டம்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் தில்லி எல்லைகளில் விவசாயிகள் தீவிரமாகப் போராடி வருகின்றனர். இந்தச் சட்டங்கள்...
சமையல் எரிவாயு விலை ஒரே மாதத்தில் 100 ரூபாய் உயர்வு – மக்கள் அதிர்ச்சி
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் கலால் வரியை உயர்த்தியே வந்துள்ள பா.ச.க அரசால் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது, எரிவாயு...
இந்தியாவைப் பிளக்கும் மோடி – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
"பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் ஒருமைப்பாட்டைப் பிளக்கும் சமக்கிருதச் செய்தித் திணிப்பை உடனடியாகத் திரும்பப் பெறுக!" என தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்....
மோடி அரசுக்கெதிராக பொதுவேலை நிறுத்தம் – த தே பே ஆதரவு
தொழிலாளர் பகைச் சட்டங்களுக்கு எதிரான அனைத்திந்திய வேலை நிறுத்தத்துக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில்........
புதிய வேளாண் சட்டங்களின் கொடூர பின் விளைவு – சரியான எடுத்துக்காட்டுடன் பூங்குழலி கட்டுரை
பால் உற்பத்தியும் பசு வளர்ப்பும் சங்க காலம் தொட்டு தமிழர்களின் பாரம்பரியத் தொழிலாக இருந்து வருகிறது. தீம்பால் கறந்த கலம் மாற்றி, கன்று எல்லாம்...
குரல் வாக்கெடுப்பு என்று சொல்லி சர்வாதிகாரம் – மோடி அரசைக் கண்டித்த எதிர்க்கட்சிகள்
மத்திய அரசு கொண்டிவந்துள்ள வேளாண் அவசரச் சட்டங்களை எதிர்த்தும், நாடாளுமன்ற விதிகளை மீறி சட்டங்களை நிறைவேற்றியதைக் கண்டித்தும், சட்டங்களை நிறைவேற்றிய மத்திய பாஜக அரசுக்குத்...
மோடியின் கோட்டையில் உதிர்ந்த முதல் செங்கல் – மத்திய அமைச்சர் பதவி விலகல்
மத்திய அரசு தாக்கல் செய்த விவசாயிகள் தொடர்பான அத்தியாவசியப் பொருட்கள் மசோதா 2020, விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மசோதா 2020, விலைவாசி தொடர்பான விவசாயிகள்...
தமிழக இளையோர் மீது மோடி அரசு வீசியுள்ள புதிய குண்டு – பெ.மணியரசன் எச்சரிக்கை
வேலைக்கான புதிய அனைத்திந்தியத் தேர்வு தமிழ்நாட்டு மாணவர்களைக் கழித்துக் கட்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்..... பொழுது விடிந்தால்...
ஆத்திரத்தில் மோடி அரசு செய்த சட்டமீறல் – அம்பலப்படுத்தும் கி.வெங்கட்ராமன்
சமூக ஊடகங்களுக்கு எதிராக அடக்குமுறைகளை மோடி அரசு கைவிட வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்..... கொரோனா முழுமுடக்கத்தைப்...










