Tag: மோடி அரசு

தமிழகத்துக்குக் கேடு செய்யும் மோடிக்கு எதிராகப் போராட்டம் – காவிரி உரிமை மீட்புக் குழு

காவிரி உரிமை மீட்புக் குழுக் கூட்டம் 05.12.2018 காலை தஞ்சை – பெசண்ட் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். அக்கூட்டத்தில்,...

சென்னையில் புழக்கத்துக்கு வந்த புதிய 100 ரூபாய்

சென்னையில் புதிய 100 ரூபாய் தாள்கள் புழக்கத்திற்கு வந்தன. மோடி அரசு, நாட்டின் பொருளாதாரம், கறுப்புப் பணம் ஒழிப்பு என்றெல்லாம் சொல்லி 2016 ஆம்...

நதிகளை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு சதி – சீமான் திடுக் தகவல்

அணை பாதுகாப்பு மசோதா பற்றிய நாடாளுமன்ற விவாதத்தில் மாநில அரசின் உரிமைக்குப் பாதிப்பை என்ற மத்திய நீர்வளத்துறை அமைச்சரின் பதிலுக்குக் கண்டனம் தெரிவித்து நாம்...

மோடிக்கு சிவசேனா எதிர்ப்பு, அதிமுக ஆதரவு – காரணம் என்ன? பெ.மணியரசன் விளக்கம்

மோடி அரசின் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் பற்றி,தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் சிறப்புக்கட்டுரை...... நாடாளுமன்றத்தில் தெலுங்கு தேசம் கட்சி நேற்று (20.07.2018), நரேந்திர மோடி...

சீனாவின் ஆதிக்கத்தில் இந்தியப் பெருங்கடல் – கோட்டை விட்டது மோடி அரசு

படம் -- அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு 99 ஆண்டுகளுக்கு இலங்கை அரசு குத்தகைக்கு விட்டது நவம்பர் 8,9.2017 ஆகிய நாட்கள் இந்தியாவின் பாதுகாப்பிற்கு பெரும்...

மாட்டிறைச்சிச் சட்டம் காஷ்மீருக்கு இல்லை – சட்டத்தின் முக்கிய அம்சங்கள்

கால்நடை சந்தைகளில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்காக விற்கவும், வாங்கவும் தடை விதித்து அதிரடி உத்தரவு ஒன்றை மோடி அரசு பிறப்பித்துள்ளது. இதற்காக, 1960–ம்...

தமிழகக் காவல்துறை பா.ச.க வின் கட்டுப்பாட்டில் இருக்கிறது- அதிர்ச்சி தரும் அறிக்கை

ஜல்லிக்கட்டிற்காக போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீதும், மக்கள் மீதும் திட்டமிட்டு அரசும், காவல்துறையுமே வன்முறையை செலுத்தியது. தொடர்ந்து வன்முறைகளை நிகழ்த்தி வருகிறது. மாணவர்களையும், இளைஞர்களையும்...

அலங்காநல்லூரில் தொடரும் மக்கள் போராட்டம், தமிழகமெங்கும் குவியும் ஆதரவு – மோடி அரசு அதிர்ச்சி

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு அனுமதிக்கான போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்....

சசிகலா வந்த பிறகு போலீஸ் வெறியாட்டம் அதிகரிப்பு – வன்னியரசு கண்டனம்

மோடி அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததைத் தொடர்ந்து ஏழை, எளிய, நடுத்தர மக்கள் சொல்லொணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். சிறு-குறுந்தொழில்,...

அனைவருக்கும் கல்வி கொடுக்கும் நல்லரசாவது எப்போது? – உலக எழுத்தறிவு நாளை முன்வைத்து மோடி அரசுக்குக் கேள்வி

இன்று (செப் 8) உலக எழுத்தறிவு நாள். இதையொட்டி கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பைச் சேர்ந்த சு.மூர்த்தி எழுதியுள்ள பதிவில், நமது அவலத்தைக் கண்டு சராசரி...