Tag: மோடி அரசு
மோடி ஆட்சியின் புதியசாதனை – பெட்ரோலை மிஞ்சியது டீசல்விலை
இந்த கொரோனா காலத்தில் மக்கள் அன்றாட வாழ்க்கை நடத்த பெரும் அவதிப்பட்டுவரும் நிலையில் தொடர்ந்து 18 நாட்களாக எரிபொருள் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால்,தலைநகர்...
உழவர்களை ஒழிக்க மோடி அரசு திட்டம் – காவிரி உரிமைக்குழு போர்க்கோலம்
காவிரி உரிமை மீட்புக் குழுவின் செயற்குழு கூட்டம், 13.06.2020 அன்று தஞ்சையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன்...
30 ஆண்டுகளாகப் போராடிப் பெற்ற காவிரி உரிமையைப் பறிப்பதா? – மோடி அரசுக்கு சீமான் கடும் கண்டனம்
காவிரி மேலாண்மை வாரியத்தின் தன்னாட்சி அதிகாரத்தைப் பறித்துக் காவிரி நதிநீர் மீதான தமிழக உரிமையைப் திட்டமிட்டு அழிப்பதா? என்று சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்....
தமிழுக்கு 22 கோடி சமக்கிருதத்துக்கு 643 கோடி – மோடியைச் சாடும் மு.க.ஸ்டாலின்
மத்திய பா.ஜ.க அரசு, கடந்த 3 ஆண்டுகளில் சமஸ்கிருத மொழிக்காக 643.84 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தத் தொகை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்...
கரோனா வைரஸ் விசயத்தில் மோடி அரசு மெத்தனம் – சீமான் கண்டனம்
கரோனா வைரஸ் தாக்குதல் குறித்து சர்வதேச மருத்துவ அவசர நிலையாக உலகச் சுகாதார அமைப்பு எச்சரித்தும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மெத்தனப்போக்கோடு இருக்கிறது என்று...
ஊடக உரிமையை முற்றாகப் பறிக்கும் மோடி – அதிரவைக்கும் கி.வெ
மாநில உரிமைக்கும் கருத்துரிமைக்கும் எதிரான ஊடகப் பதிவுச் சட்டத்தை திரும்பப் பெறுக என்று தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர்...
ரேசனிலும் கைவைக்கும் மத்திய அரசு – மண்ணின் மக்களுக்கு பொருள் கிடைக்குமா?
ஒரே நாடு - ஒரே தேர்தல், ஒரே நாடு - ஒரே கல்விக்கொள்கை என்ற திட்டங்களை அடுத்து ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்த...
கடலில் தூக்கி வீச வேண்டிய “புதிய கல்விக் கொள்கை – 2019” – கி.வெங்கட்ராமன்
“புதிய கல்விக் கொள்கை – 2019” குறித்து கி.வெங்கட்ராமன், (பொதுச்செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்) எழுதியுள்ள கட்டுரை.... ஆரிய – சமற்கிருத ஒற்றைப் பண்பாடு, இந்தி...
தமிழகத்துக்குக் கேடு செய்யும் மோடிக்கு எதிராகப் போராட்டம் – காவிரி உரிமை மீட்புக் குழு
காவிரி உரிமை மீட்புக் குழுக் கூட்டம் 05.12.2018 காலை தஞ்சை – பெசண்ட் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். அக்கூட்டத்தில்,...
சென்னையில் புழக்கத்துக்கு வந்த புதிய 100 ரூபாய்
சென்னையில் புதிய 100 ரூபாய் தாள்கள் புழக்கத்திற்கு வந்தன. மோடி அரசு, நாட்டின் பொருளாதாரம், கறுப்புப் பணம் ஒழிப்பு என்றெல்லாம் சொல்லி 2016 ஆம்...










