Tag: பெ.மணியரசன்
சீமானின் சிந்தனைதான் இன்றைய தேவை – பெ.மணியரசன் பேச்சு
கசா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான துயர் துடைப்புப் பணியில் உடனடியாக ஈடுபடாத இந்திய – தமிழ்நாடு அரசுகளைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி –...
கர்நாடகா, மகாராட்டிரா, குசராத் போல் தமிழகத்திலும் சட்டம் வேண்டும் – பெ.மணியரசன் கோரிக்கை
புதிதாக வரவுள்ள தனியார் தொழில் நிறுவனங்களில் மண்ணின் மக்களுக்கு 90% வேலை வழங்கிட தமிழ்நாடு அரசு நிபந்தனை விதிக்க வேண்டும் என்று கோரி தமிழ்த்தேசியப்...
திமுக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பெ.மணியரசன் முக்கிய கோரிக்கை
மேக்கேதாட்டு அனுமதி குறித்த நிதின் கட்கரியின் கடிதம் தந்திரமானது,தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏமாறக்கூடாது என்று காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன்...
வாழும் கலை இரவிசங்கர் சர்ச்சை – பெ.மணியரசன் முக்கிய அறிக்கை
தஞ்சைப் பெரிய கோயிலுக்குள் இரவிசங்கர் தியானம் நடத்துவது தமிழ்ச் சைவ நெறிமுறைக்கு எதிரானது,உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தவறானது என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன்...
தமிழகத்துக்குக் கேடு செய்யும் மோடிக்கு எதிராகப் போராட்டம் – காவிரி உரிமை மீட்புக் குழு
காவிரி உரிமை மீட்புக் குழுக் கூட்டம் 05.12.2018 காலை தஞ்சை – பெசண்ட் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். அக்கூட்டத்தில்,...
தமிழகத்துக்கு வெளிமாநிலத்தவர் வருகையைத் தடுப்போம் – பெ.மணியரசன் அதிரடி அறிவிப்பு
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் எட்டாவது பொதுக்குழுவின் மூன்றாவது கூட்டம், 02.12.2018 ஞாயிறு காலை தொடங்கி மாலை வரை தஞ்சையில் நடைபெற்றது. பொதுக்குழுக் கூட்டத்திற்கு பெ.மணியரசன் தலைமை...
மாவீரர் கனவு பலிக்கும் தமிழீழம் பிறக்கும் – அமெரிக்காவில் பெ.மணியரசன் உறுதி
நாடு கடந்த தமிழீழ அரசு” சார்பில், வட அமெரிக்காவின் நியூயார்க்கில் 27.11.2018 அன்று மாலை “தமிழீழ தேசிய மாவீரர் நாள்” - வீரவணக்க நிகழ்வை...
வட அமெரிக்காவில் மாவீரர் நாள் – பெ.மணியரசன் பங்கேற்பு
வட அமெரிக்காவில் நடைபெறும் "தமிழீழ தேசிய மாவீரர் நாள் - 2018" நிகழ்வில் பெ.மணியரசன் பங்கேற்கிறார். இது தொடர்பாக தமிழ்த்தேசியப் பேரியக்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.......
தமிழினத்தின் நெருக்கடிகளுக்குக் காரணமும் தீர்வும் – அமெரிக்காவில் பெ.மணியரசன் உரை
“வட அமெரிக்கத் தமிழர்கள்” அமைப்பின் சார்பில் வட அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் ஒருங்கிணைக்கப்படும் “தழைக்கட்டும் தமிழ்த்தேசியம்” தலைப்பிலான தொடர் கூட்டங்களில் பங்கேற்பதற்காகவும், வட அமெரிக்காவில்...
நக்கீரன் கோபால் உட்பட 35 பேர் மீது வழக்கா? – பெ.மணியரசன் கடும் கண்டனம்
இந்திய தண்டனைச் சட்டத்திலிருந்து 124, 124A பிரிவுகளை நீக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்.... “நக்கீரன்” இதழாசிரியர்...










