Tag: பெ.மணியரசன்
தஞ்சைப் பெரிய கோயிலுக்குப் பாதிப்பு – தடுத்து நிறுத்திய தமிழின உணர்வாளர்கள்
ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் தமிழரின் கலைச் சின்னமாக விளங்கி வரும் தஞ்சைப் பெரிய கோயிலின் கட்டுமானத்தைப் பாதிக்கும் வகையில், கோயிலுக்கு மிக அருகில் தஞ்சை...
இந்தியா திவாலாகி விட்டதா? – நிதிநிலையை அறிக்கையை வைத்து பெ.மணியரசன் கேள்வி
இந்திய அரசின் நிதிநிலை அறிக்கை மிச்சமிருக்கும் மாநில உரிமைகளையும் பறித்துவிடும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்.... நடுவண் நிதியமைச்சர்...
அமைச்சர் சி.வி.சண்முகம் சொன்னது உண்மையா? – பெ.மணியரசன் கிடுக்கிப்பிடி
ஐட்ரோகார்பனுக்குத் தடை அமைச்சர் சிவி சண்முகம் பேச்சு உண்மையா? முதலமைச்சர் அறிக்கை வெளியிட வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன்...
திடீரென காணாமல் போன குறிச்சொல் – ஜூலை 2 போராட்ட நிகழ்வுகள்
“ஐட்ரோகார்பன் எடுக்காதே! காவிரியைத் தடுக்காதே!” என்ற முழக்கத்தோடு 02.07.2019 அன்று காவிரிப்படுகை மாவட்டங்களில் காவிரி உரிமை மீட்புக் குழு முன்னெடுத்த காத்திருப்புப் போராட்டங்களில் ஆயிரக்கணக்கான...
சென்னை தண்ணீர்ப் பஞ்சம் தீர்க்க வழி சொல்லும் பெ.மணியரசன்
கிருஷ்ணா நீர் பெறாமல் மேட்டூர் நீரைக் காலி செய்வதுதான் தீர்வா? என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...
பெ.மணியரசன் நாம் தமிழர் போராட்டத்துக்கு முதல் வெற்றி
மதுரையில் தமிழ்ச் சங்க வளாகத்தில் வேதகால பிராமணிய முறைப்படி தமிழன்னை சிலை அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்ததை எதிர்த்து இன்று(17.06.2019) காலை நடைபெற்ற...
நாம் வாழப் பிறந்தவர்கள் போராடி வாழ்வுரிமை பெறுவோம் – பெ.மணியரசன் அழைப்பு
காவிரி உரிமை மீட்புக் குழுவின் சிறப்புப் பேரவைக் கூட்டம் 15.06.2019 அன்று மாலை தஞ்சை பெசண்ட் அரங்கத்தில், ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில் நடைபெற்றது. காவிரி...
தமிழக அரசுப் பணியில் 39 பிற மாநிலத்தவர் – உடனே நீக்க வேண்டும் பெ.மணியரசன் கொதிப்பு
தமிழ்நாடு மின்வாரியத்தில் வெளியாருக்கு வேலை கொடுத்து அ.தி.மு.க. ஆட்சி இனத்துரோகம் செய்திருப்பதாக தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்...
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் நடந்தது என்ன? – விளக்கம் கேட்கும் பெ.மணியரசன்
காவிரி ஆணையத்தில் தமிழ்நாடு சரியாக வாதிட்டதா? என்பது குறித்து முதல்வர் அறிக்கை வெளியிட வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன்...
சிங்கள இராஜபக்சே போல் நடக்கிறார் எடப்பாடி – பெ.மணியரசன் கடும் தாக்கு
ஸ்டெர்லைட் போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்த அனுமதி மறுப்பது அநாகரிகம் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...










