Tag: பெ.மணியரசன்

வேதாந்தா, ஓஎன்ஜிசி நிறுவனங்களுக்கு நாளை தமிழக வேளாண் நிலங்கள் தாரைவார்ப்பு – பெ.மணியரசன் தகவல்

தமிழ்நாட்டில் ஐட்ரோகார்பன் திட்டத்தை அனுமதியோம் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.... நடுவண் அரசின்...

கட்டுரைக்கும் பொய் அழகோ? – வைரமுத்துவுக்கு பெ.மணியரசன் சூடான எதிர்வினை

கவிஞர் வைரமுத்து தமிழாற்றுப்படை என்கிற தலைப்பில் தமிழுக்குத் தொண்டு செய்தோரை ஆவணப்படுத்தி வருகிறார். அந்த வகையில் 19 ஆவது கட்டுரையாக கால்டுவெல் பற்றி எழுதியிருந்தார்....

பேரழிவு நேரத்திலும் தமிழகத்துக்கு எதிராக கேரளா செய்த சதிகள் – பட்டியலிடும் பெ.மணியரசன்

வெள்ளப் பேரழிவு காலத்திலும் தமிழ்நாட்டுக்கு எதிராக கேரளா சதித்திட்டம் தீட்டுகிறது என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்...

காலத்திற்கேற்ப தம்மை புதுப்பித்துக் கொண்டவர் கலைஞர் – பெ.மணியரசன் புகழஞ்சலி

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்.... திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், ஐந்து முறை தமிழ்நாட்டின்...

சீமான் கைது சட்டவிரோதம், உடனே விடுதலை செய் – பெ.மணியரசன் ஆவேசம்

சீமானை விடுதலை செய்க! காவல்துறையைக் கைத்தடி துறை ஆக்காதே என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...

காவிரியில் மிகைநீர் வருகிறது, சூன்,சூலை மாதத்துக்குரிய நீர் எங்கே? – பெ.மணியரசன் கேள்வி

காவிரி உரிமை மீட்புக் குழுக் கூட்டம் 12.07.2018 அன்று காலை தஞ்சையில் ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தலைமையில் நடந்தது. கலந்தாய்வுக்குப் பிறகு பின்வரும் தீர்மானம்...

காவிரியில் சூலை மாதத்துக்கான தண்ணீர் வராதா? – பெ.மணியரசன் வேதனை

காவிரி ஒழுங்காற்றுக் குழு சூலை மாதத் தண்ணீரைத் திறக்காதது ஏன்? காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் கேள்வி! புதுதில்லியில் நேற்று...

உயிருள்ளவரை உரிமைப் போராட்டங்கள் தொடரும் – பெ.மணியரசன் உறுதி

நலமாகி வருகிறேன் – நன்றி என்று பெ.மணியரசன் கூறியுள்ளார். அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்... வணக்கம். கடந்த 10.06.2018 இரவு 9 மணியளவில் தஞ்சையில் நான்...

அடித்தவனைக் கண்டுபிடிக்க முடியாதவர்கள் ஆர்ப்பாட்டத்துக்கு தடை விதிக்கிறார்கள் – ஈரோட்டில் கொதிப்பு

தமிழ்தேசியப்பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் மீதும் மற்றும் அவருடன் சென்ற சீனு என்பவர் மீதும் கடந்த 10ஆம்தேதி தஞ்சை காவேரி நகர் பகுதியில் அடையாளம் தெரியாத...

என் விசயத்தில் தமிழக முதல்வர் விவரப்பிழை – பெ.மணியரசன் பதிலடி

ஜூன் 10 அன்று தஞ்சாவூரில் மர்ம நபர்களால் பெ.மணியரசன் தாக்கப்பட்டார். அதுகுறித்து நேற்று சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்தார். அதற்கு,என்னைத் தாக்கியவர்கள் குறித்து...