Tag: பெ.மணியரசன்
காவிரி விசயத்தில் மோடி அரசின் புதிய சதி – பெ.மணியரசன் அதிர்ச்சித் தகவல்
அதிகாரமில்லாத செயல்திட்டம் கொண்டு வர இந்திய அரசு மறைமுகத் திட்டம் தீட்டுகிறதென்றும் காவிரிப் போராட்டத்தை விழிப்புடன் விரிவுபடுத்த வேண்டும் என்றும் காவிரி உரிமை மீட்புக்...
எஸ்.வி.சேகரை ஏன் கைது செய்யவில்லை? – பெ.மணியரசன் கேள்வி
பெண் ஊடகத்தாரின் தன்மானத்தைத் தாக்கிய எஸ்.வி. சேகரை இன்னும் ஏன் கைதுசெய்யவில்லை? சனநாயக வெளிப்பாடாக ஆர்ப்பாட்டம் செய்த ஊடகத்தார் மீது போட்ட வழக்கைக் கைவிட...
ரஜினி எப்படி நல்லவராக இருக்கமுடியும்? – கல்லணையில் சீமான் விளாசல்
திருச்சி கல்லணையில் ஏப்ரல் 27 ஆம் நாள் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் காவிரி மீட்பு ஒன்றுகூடல் போராட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன்...
நீண்ட போராட்டத்துக்குப் பின் மன்சூரலிகானுக்கு பிணை
10-04-2018 அன்று சென்னை அண்ணாசாலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்வரை ஐபில் போட்டிகளைத் தமிழகத்தில் நடத்த வேண்டாம் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி காவிரி உரிமை...
சீமான் கைது விவகாரம் – பல்லாவரத்தில் நடந்த பரபரப்புகள்
ஏப்ரல் 12 அன்று சென்னை வந்த பிரதமர் மோடிக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் சீமான், பாரதிராஜா, பெ.மணியரசன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.அவர்களை...
வாட்டாள் நாகராஜ் முழுஅடைப்பைக் கைவிட இதுதான் காரணம் – பெ.மணியரசன் தகவல்
கர்நாடகத்தின் சட்ட விரோதச் செயல்களை ஊக்கப்படுத்துகிறது உச்ச நீதிமன்றம் என்று காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்......
சேப்பாக்கம் மைதானம் முற்றுகை – சீமான் அறிவிப்பால் பரபரப்பு
சென்னை ஐபிஎல் போட்டியைப் புறக்கணித்து மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடத்த காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் பெ. மணியரசன் - சீமான் -...
சூரப்பாவையும் பன்வாரிலாலையும் திரும்பப் பெற வேண்டும் – பெ.மணியரசன் காட்டம்
சூரப்பாவையும் பன்வாரிலாலையும் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர பெ.மணியரசன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்.... தமிழ்நாடு அரசின்...
இந்திய அரசுக்கு ஒத்துழையாமை – 20 கட்சிகள் முடிவால் மத்திய மாநில அரசுகள் கலக்கம்
காவிரி உரிமை மீட்புக் குழுவின் விரிவடைந்த கலந்துரையாடல் கூட்டம், ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில் 02.04.2018 சென்னை சேப்பாக்கம் நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில், 1....
காவிரி – கைவிரித்தது மோடி அரசு, என்ன செய்யப்போகிறது தமிழகம்?
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது அதிகாரமற்ற செயல்திட்டத்தையும் உடனே அமைக்க முடியாது என்று இந்திய அரசு திட்டவட்டமாகக் கூறிவிட்டது, இந்த இனப்பாகுபாட்டை முறியடிக்க...










