Tag: பெ.மணியரசன்
விக்னேசு மரணத்துக்கு சீமான் பேச்சே காரணமென்று சொல்வதா? – பெ.மணியரசன் கண்டனம்
காவிரி நீர் உரிமை உட்பட தமிழின உரிமைகள் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த தன்னையே மாய்த்துக்கொண்ட ஈகி விக்னேசு மறைவையொட்டி தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர்...
பாலாற்றில் ஆந்திரா கட்டியுள்ள நீர்த்தேக்கத்தை இடிக்க வேண்டும் – பெ.மணியரசன் அதிரடி
தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் ஏழாவது பொதுக்குழுவின் ஆறாவது கூட்டம், தலைவர் பெ. மணியரசன் தலைமையில், ஒசூரில் 07.08.2016 அன்று காலை தொடங்கி மாலை வரை...
மக்கள் தலையீடு இல்லாமல் மக்கள் நிறைந்த இடங்களில் கொலை செய்ய முடிவது எப்படி? – பெ.மணியரசன் விளக்கம்
சென்னை நுங்கம்பாக்கம் தொடர்வண்டி நிலையத்தில் 25.06.2016 அன்று காலை மென்பொறியாளர் சுவாதி என்ற இளம்பெண் நடைமேடையில் வைத்து, ஒரு கயவனால் படுகொலை செய்யப்பட்ட போது,...
காவிரியில் அணைகட்டும் சிக்கலில் கர்நாடகத்துக்கு ஆதரவாகப் பேசும் சு.சாமி.–பெ.மணியரசன் கடும்கண்டனம்.
பாரதிய சனதா கட்சித் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியம் சுவாமி, கர்நாடகத்தின் ராய்ச்சூரில் 11.4.2015 அன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, கர்நாடக அரசு மேக்கேதாட்டில் அணை கட்டுவதற்கு...
தமிழீழ ஏதிலிகளைத் திருப்பி அனுப்பும் திட்டத்தை இந்திய அரசு கைவிட வேண்டும்
தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் ஏழாவது பொதுக்குழுவின் இரண்டாவது கூட்டம், சனவரி 30 – 31 ஆகிய நாட்களில், மதுரையில் நடைபெற்றது. மதுரை சர்வேயர் காலனியில்,...