Tag: பெ.மணியரசன்
பெ.மணியரசன் திடீர் கைது- மு.களஞ்சியம் கண்டனம்
உழவர் போராட்டக்களத்தில் தமிழக உழவர்களுக்கு ஆதரவாக தொடர்ந்து அறவழியில் போராடிவரும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் திடீர் கைது. இதற்கு இயக்குநர் அமு.களஞ்சியம் கண்டனம்...
இந்தித்திணிப்பு சட்ட ஆணையை எரிப்போம் வாருங்கள் – பெ.மணியரசன் ஆவேச அழைப்பு
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், சென்னையில் 22.04.2017 காலை முதல் மாலை வரை நடைபெற்றது. கூட்டத்திற்கு, பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன்...
தமிழர் நாகரிக ஆய்வைக் கெடுக்காதீர் – பெ.மணியரசன் வேண்டுகோள்
கீழடி அகழாய்வுத் தலைவர் திரு. அமர்நாத் அவர்களின் இடமாற்றத்தைக் கைவிட்டு மீண்டும் கீழடியிலேயே பணியமர்த்துக! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை! மூவாயிரம் ஆண்டுகளுக்கு...
இயற்கை வளம் கிடைப்பதைத் தடுப்பதா? நெடுவாசல் சொல்லும் விடை
"மாறு வேடத்தில் வந்த மீத்தேன் திருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர்!" தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் சிறப்புக்கட்டுரை! “காவிரியின் பால் சுரக்கும் அமுதக் கிண்ணம்”...
பவானி ஆற்றில் அணை கட்டினால் மலையாளிகளை வெளியேற்றுவோம் – பெ.மணியரசன் அதிரடி
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் ஏழாவது பொதுக்குழுவின் ஏழாவது கூட்டம், குடந்தையில் 29.01.2017 காலை முதல் மாலை வரை நடைபெற்றது. கூட்டத்திற்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ....
என் ஊரில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஜல்லிக்கட்டு நடந்தது – பெ.மணியரசனின் பெருமித நேரடி அனுபவம்
ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் தமிழகமெங்கும் பெருநெருப்பாய் பற்றி எரிகிறது. அதற்கு ஊக்கம் கொடுக்கும் விதமாக தம்முடைய நேரடி அனுபவத்தைச் சொல்கிறார் பெ.மணியரசன்.அதில்.... இரண்டு, மூன்று மாவட்டங்களில்தான்...
தமிழகத்தில் தொடரும் விவசாயிகள் தற்கொலைகளைத் தடுக்கும் வழிகள் இவை – அரசு செய்யுமா?
தொடரும் உழவர்கள் சாவைத் தடுக்க என்னென்ன செய்யலாம் என்பதைப் பட்டியலிட்டு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கருகிய வேளாண்...
2500 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் நாகரிகத்தைப் பாதுகாக்க ஜெயலலிதாவுக்கு பழ.நெடுமாறன், பெ.மணியரசன் கோரிக்கை
மதுரைக்கு அருகில் உள்ள கீழடி கிராமத்தில் கடந்த இரண்டாண்டுகளாக மத்திய தொல்லியல்துறையின் சார்பில் அகழ்வாய்வு நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற அகழ்வாய்வில் 5 ஆயிரத்து...
உலகம் வியக்கும் போர்த்திறன் காட்டிய தமிழ்மக்கள், ஆயுதமற்ற அரசியலிலும் சாதிப்பர் – பெ.மணியரசன் நம்பிக்கை
தமிழ் மக்கள் பேரவையின் முன்னெடுப்பில் செப்டம்பர் 24ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் ‘எழுக தமிழ்’ என்கிற பெயரில் மிகப்பெரிய் பேரணி நடத்த ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. அப்பேரணிக்கு...
விக்னேசு மரணத்துக்கு சீமான் பேச்சே காரணமென்று சொல்வதா? – பெ.மணியரசன் கண்டனம்
காவிரி நீர் உரிமை உட்பட தமிழின உரிமைகள் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த தன்னையே மாய்த்துக்கொண்ட ஈகி விக்னேசு மறைவையொட்டி தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர்...










