Tag: ஜெயலலிதா

ஜெ சமாதியில் தியானம் செய்வோரையும் கைது செய்யுங்கள் – சீமான் கோபம்

ஈழத்தமிழர் இனப்படுகொலைகளை ஒட்டி மே 21 ஆம் நாள் நடக்கவிருந்த நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு விவகாரம் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் தமிழக அரசுக்குச்...

ஜெ அனுமதித்த நிகழ்வுக்கு எடப்பாடி தடை விதிப்பது ஏன்?

சென்னை மெரினாவில் ஈழத்தமிழர்களுக்கு நினைவு வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஜெயலலிதா இருக்கும்போது இந்நகழ்ச்சிக்குத் தடை சொல்லவில்லை. அவர் வழி...

தமிழகத்தில் நாம் தமிழர் ஆட்சி அமையும் – கண்ணகி விழாவில் சீமான் உறுதி

தேனி மாவட்டம், கூடலூரில் நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பில் கண்ணகி பெருவிழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை...

அதிமுகவைத் தொடர்ந்து ஆம்ஆத்மி – தில்லியிலும் பாஜகவின் சித்துவிளையாட்டு

டெல்லியில் ஆட்சியமைத்துள்ள ஆம் ஆத்மி கட்சி சமீபத்தில் அங்கு நடந்த மாநகராட்சி தேர்தலில் தோல்வி அடைந்தது. இது கட்சியினரை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியதுடன், கட்சிக்குள்ளேயும்...

திருப்பூர் மகேஸ்வரன் தீக்குளித்து மரணம், ஜெயலலிதாவே காரணம் – அதியமான் அறிக்கை

திருப்பூர் நெருப்பெரிச்சல் வாவிபாளையத்தை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 38). இன்னும் திருமணமாகவில்லை. ஆதித்தமிழர் பேரவையின் திருப்பூர் வடக்கு மாவட்ட துணைத்தலைவராக இருந்து வந்தார். பனியன்...

ராஜஸ்தானில் மிதிபடும் ஜெயலலிதா -அதிமுகவினர் அதிர்ச்சி

முகநூலில் உலாவரும் ஓர் அதிர்ச்சித் தகவல்... ராஜஸ்தான் சமையலறை டைல்ஸ்களில் ஜெயலலிதா முகம்! தமிழகத்தில் இருந்து ராஜஸ்தானுக்குச் சுற்றுலா சென்றவர்கள், அங்கு ஒரு உணவு...

அதிமுக வரலாற்றில் கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் அறிவுரையின் பேரில், கர்நாடகாவைச் சேர்ந்த வா.புகழேந்தி அதிமுக செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுவதாக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி...

பாமக வுடன் டி.இராஜேந்தர் கூட்டணி சேருகிறார்?

ஜெயலலிதாவின் மரணம் குறித்து சிபிஜ விசாரணை தேவை டி. ராஜேந்தர் கோரிக்கை! ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தவேண்டும் என்று ஓபிஎஸ் மேற்கொள்ளவிருக்கும்...

ஜெ அப்பாவி சசிகலா குற்றவாளி என்று நினைப்பவர்கள் படிக்கவேண்டிய கட்டுரை

சசிகலாவின் மூலதனம் ஜெயலலிதா... ஜெயலலிதாவின் முகமூடி சசிகலா! -ப.திருமாவேலன் வடக்கு நோக்கி வணங்கத் தோன்றுகிறது. தெற்கைக் காப்பாற்றியிருக்கிறது வடக்கு. நேர்மையற்ற மனிதர்கள் எந்தத் திசையில்...

சசிகலா சிறையில்தான் இருக்கிறாரா? – சிறை வளாகத்திலிருந்து ஒரு நேரடி அறிக்கை

பெங்களூரு சிறையில் சசிகலா இருக்கும் நிலையில் அங்கு என்ன நடக்கிறது என்பதை நேரில் பார்த்து எழுத்தாளர் வா.மணிகண்டன் எழுதியுள்ள பதிவில்,,,, பரப்பன அக்ரஹாராவுக்கு நேற்று...