Tag: ஜெயலலிதா

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும் – நாடாளுமன்றத்தில் சத்யபாமா பேச்சு

திருப்பூர் தொகுதி அ இ அ தி முக நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா, மக்களவையில் விதி எண் 377 இன் கீழ் மத்திய அரசிடம்...

முதல்வருக்கு இயக்குனர் விக்ரமன் கோரிக்கை..!

‘நான் யாரென்று நீ சொல்’.. இப்படி ஒரு பெயருடன் படம் ஒன்று தயாராகியுள்ளது. இந்தப்படத்தில் கீர்த்திதரன் கதானாயகனாக நடிக்கிறார். நாகேஷின் பேரனும் ஆனந்த்பாபுவின் மகனுமான...

ஜி எஸ் டி யால் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்குக் கடும்பாதிப்பு – சீமான் வேதனை

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (ஜூலை 4-2017) கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது,,,, மண்ணின்...

ஜெ கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்- எடப்பாடிக்கு மு. களஞ்சியம் கோரிக்கை

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பொய் குற்றம் சாட்டப்பட்டு,குற்றம் நிரூபிக்கப்படாமல் கடந்த 26- ஆறு ஆண்டுகளாக சிறையில் வாடுகிற அண்ணன் பேரறிவாளன் அவர்களை வேலூர் மத்திய...

மாட்டிறைச்சி தடை – முடிவுக்கு வருகிறது மோடியின் ஆட்டம்

இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. இறைச்சிக்காக எருமை மாடு, பசு, காளை, ஒட்டகம் ஆகியவற்றை விற்பதற்கான தடை அமலுக்கு வருகிறது....

ஜெ சமாதியில் தியானம் செய்வோரையும் கைது செய்யுங்கள் – சீமான் கோபம்

ஈழத்தமிழர் இனப்படுகொலைகளை ஒட்டி மே 21 ஆம் நாள் நடக்கவிருந்த நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு விவகாரம் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் தமிழக அரசுக்குச்...

ஜெ அனுமதித்த நிகழ்வுக்கு எடப்பாடி தடை விதிப்பது ஏன்?

சென்னை மெரினாவில் ஈழத்தமிழர்களுக்கு நினைவு வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஜெயலலிதா இருக்கும்போது இந்நகழ்ச்சிக்குத் தடை சொல்லவில்லை. அவர் வழி...

தமிழகத்தில் நாம் தமிழர் ஆட்சி அமையும் – கண்ணகி விழாவில் சீமான் உறுதி

தேனி மாவட்டம், கூடலூரில் நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பில் கண்ணகி பெருவிழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை...

அதிமுகவைத் தொடர்ந்து ஆம்ஆத்மி – தில்லியிலும் பாஜகவின் சித்துவிளையாட்டு

டெல்லியில் ஆட்சியமைத்துள்ள ஆம் ஆத்மி கட்சி சமீபத்தில் அங்கு நடந்த மாநகராட்சி தேர்தலில் தோல்வி அடைந்தது. இது கட்சியினரை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியதுடன், கட்சிக்குள்ளேயும்...

திருப்பூர் மகேஸ்வரன் தீக்குளித்து மரணம், ஜெயலலிதாவே காரணம் – அதியமான் அறிக்கை

திருப்பூர் நெருப்பெரிச்சல் வாவிபாளையத்தை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 38). இன்னும் திருமணமாகவில்லை. ஆதித்தமிழர் பேரவையின் திருப்பூர் வடக்கு மாவட்ட துணைத்தலைவராக இருந்து வந்தார். பனியன்...