Tag: ஜெயலலிதா
நீட் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்டதா? – உண்மை இதுதான்
நீட்- பொய் பரப்புரைகளும் உண்மைகளும். பொய்: நீட் காங்கிரஸ் திமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது. உண்மை: நீட் என்பது பாராளுமன்ற உறுப்பினர்களால் இயற்றப்பட்ட...
நீங்கள் ஒரு கடவுள், என் வீட்டுக்கு வாருங்கள்- அஜீத்தை கிண்டல் செய்யும் எழுத்தாளர்
மை டியர் அஜித், மார்ஜினல் மேன் எடிட்டிங் வேலையில் மூழ்கியிருப்பதால் எனக்குக் கொலை மிரட்டல் விட்ட உங்கள் ரசிகர் மேல் போலீஸில் புகார் கொடுக்க...
காயத்ரிக்காக உங்கள் பெயரைக் கெடுத்துக் கொள்வது ஏன் கமல்?
நான் சக்தியோடவே போயிருக்கணும் நான் சக்தியோடவே போயிருக்கணும் - காயத்ரி ஆமா அவன் பெரிய எம்ஜிஆரு இவர் பெரிய ஜெயலலிதா. . காயத்ரிக்கு விழுந்த...
மரண விசாரணை செய்திக்குறிப்பிலேயே ஜெ எதனால் மாண்டார் என்று சொல்லிவிட்ட ஈபிஎஸ்
ஜெயலலிதா 2016 டிசம்பர் 5 ஆம் தேதி மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அவருடைய மரணத்துக்குப் பிறகு அ.தி.மு.க மூன்று அணிகளாகப் பிரிந்திருக்கிறது. டிடிவி.தினகரனை ஓரம்கட்டிவிட்டு ஓ.பன்னீர்செல்வம்...
“உதயச்சந்திரனை மாற்றக்கூடாது” -மருத்துவர் இராமதாசு அறிக்கை
பாட்டாளிமக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்... ஜெயலலிதா வகுத்துக் கொடுத்த ஊழல் பாதையில் வெற்றி நடை போடும் பினாமி ஆட்சியில்...
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும் – நாடாளுமன்றத்தில் சத்யபாமா பேச்சு
திருப்பூர் தொகுதி அ இ அ தி முக நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா, மக்களவையில் விதி எண் 377 இன் கீழ் மத்திய அரசிடம்...
முதல்வருக்கு இயக்குனர் விக்ரமன் கோரிக்கை..!
‘நான் யாரென்று நீ சொல்’.. இப்படி ஒரு பெயருடன் படம் ஒன்று தயாராகியுள்ளது. இந்தப்படத்தில் கீர்த்திதரன் கதானாயகனாக நடிக்கிறார். நாகேஷின் பேரனும் ஆனந்த்பாபுவின் மகனுமான...
ஜி எஸ் டி யால் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்குக் கடும்பாதிப்பு – சீமான் வேதனை
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (ஜூலை 4-2017) கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது,,,, மண்ணின்...
ஜெ கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்- எடப்பாடிக்கு மு. களஞ்சியம் கோரிக்கை
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பொய் குற்றம் சாட்டப்பட்டு,குற்றம் நிரூபிக்கப்படாமல் கடந்த 26- ஆறு ஆண்டுகளாக சிறையில் வாடுகிற அண்ணன் பேரறிவாளன் அவர்களை வேலூர் மத்திய...
மாட்டிறைச்சி தடை – முடிவுக்கு வருகிறது மோடியின் ஆட்டம்
இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. இறைச்சிக்காக எருமை மாடு, பசு, காளை, ஒட்டகம் ஆகியவற்றை விற்பதற்கான தடை அமலுக்கு வருகிறது....










