Tag: ஜெயலலிதா

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியே ஆகவேண்டும். ஏன்?

அனில் அகர்வால் என்ற இலண்டனில் குடியேறிய இந்தியரின் 'வேதாந்தா' தொழிற்சாலைக்கு எதிராக இந்தியாவில் உழைக்கும் மக்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றனர். குஜராத், கோவா ஆகிய...

ஊழல் குற்றவாளிக்கு சட்டமன்றத்தில் படமா? – சிபிஎம் கண்டனம்

தமிழக சட்டப்பபேரவையில் ஜெயலலிதா உருவப்படம் திறப்பதை கைவிட வேண்டும் என்று சிபிஐ(எம்) வலியுறுத்தல். தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த சில தலைவர்கள் மற்றும்...

விவரம் தெரியாமல் பொய் பேசுகிறார் – ஓபிஎஸூக்கு கண்டனம்

நியூட்ரினோ திட்டம் குறித்த துணை முதல்வரின் பேச்சுக்கு கண்டனம் "தேனியில் அமையவுள்ள நியூட்ரினோ திட்டத்தால் பொதுமக்களுக்கோ, வன விலங்குகளுக்கோ பாதிப்பு ஏற்படாது" என துணைமுதல்வர்...

ஜெயலலிதாவின் கனவை நனவாக்க 4 ஆவது முறை மத்தியஅமைச்சர் நட்டாவைச் சந்தித்த திருப்பூர் எம்பி

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது கொங்கு மண்டல மக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கக் கூடியதாக அமையும் என்று திருப்பூர் தொகுதி அ...

ரஜினி அரசியல் குறித்து துணைமுதல்வரின் காட்டமான கருத்து

நடிகர் ரஜினியின் அரசியல் வருகை அறிவிப்புக்குப் பிறகு அதற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்துகள் வந்துகொண்டிருக்கின்றன. அது குறித்து, மலேசியா பினாங்கு மாநில துணை முதலமைச்சர்...

ஆர்கேநகரில் ஜெயலலிதாவின் சாதனையை முறியடித்த டி.டி.வி. தினகரன்

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன், 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் ஆளும் அதிமுகவின் வேட்பாளர் மதுசூதனனை வீழ்த்தி அமோக...

ராஜினாமாவை வாபஸ் வாங்கியது ஏன்?-பொன்வண்ணன் விளக்கம்

ராஜினாமாவை வாபஸ் வாங்கியது ஏன்? – பொன்வண்ணன் விளக்கம். கடந்த இரண்டு நாட்களாக என் சம்பந்தப்பட்ட கருத்து ஊடகங்களில் பரபரப்பாக பேச பட்டு வருகிறது....

5 இலட்சம் கோடி கடன்சுமையில் தமிழகம்- காரணம் யார்? இராமதாசு விளக்கம்

அதிமுக அரசு ஊழல்கள்: உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை தேவை என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை விடுத்துள்ளார் மேலும்...

ஜெ ஒரு கொள்ளைக்காரர் அவர் வழியில் ஆட்சியா? -கமலுக்கு ஆதரவாகக் களமிறங்கிய சாருஹாசன்

நவம்பர் 19,2017 அன்று, ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். கண்டுபிடித்தபின்,அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே. ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று. குற்றவாளிகள் நாடாளக்கூடாது. மக்களும் அவரால்...

போயஸ் தோட்டத்தில் நடந்த சோதனைக்கு இதுதான் காரணம் – டிடிவி.தினகரன் பேட்டி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் வேதா இல்லத்தில் 30 பேர் கொண்ட வருமான வரித்துறையினர், நவம்பர் 17,2017 அன்று இரவு 9.30...