Tag: அதிமுக

செங்கோட்டையனை ஓரங்கட்டும் எடப்பாடி – ஈரோடு அதிமுகவில் பரபரப்பு

பாராளுமன்றத் தேர்தலில் தோல்வி குறித்து அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் மூத்த நிர்வாகிகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி வருகின்றனர்....

இறங்கி வருகிறார் எடப்பாடி ஒன்றிணைகிறது அதிமுக

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் அதிமுக இரண்டாக உடைந்தது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு பொதுக்குழுவைக் கூட்டிய அவர்,...

உதய் மின் திட்டத்துக்கு இப்போதும் ஆதரவு – எடப்பாடி கருத்தால் மக்கள் அதிர்ச்சி

சேலம் மாவட்டம் ஓமலூரில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் நேற்று நடைபெற்றது. அந்நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் எடப்பாடி...

அதிமுக ஆதரவு அவசியம் – மோடி அரசுக்குப் புதிய நெருக்கடி

18 ஆவது மக்களவைத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெறத் தவறிய பாஜக தற்போது மாநிலங்களவையிலும் பெரும்பான்மை பலத்தை இழந்தது. நாடாளுமன்ற மாநிலங்களவை என்பது, 12...

12 நாட்களாக தலைமறைவாக இருக்கும் முன்னாள் அமைச்சர் – அதிமுகவினர் பதட்டம்

கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர், தனக்குச் சொந்தமான ரூ 100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள்...

சசிகலா விவகாரம் – முன்னாள் அமைச்சர்களிடையே கருத்து வேறுபாடு

நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு பிரிந்துகிடக்கும் அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று பலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நான் எண்ட்ரி ஆகிவிட்டேன் என்று சசிகலா பேட்டி...

வேலுமணியிடம் அடிபணிந்த எடப்பாடி – தேர்தல் புறக்கணிப்பு பின்னணி

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை மாதம் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார்.பாமக சார்பில்...

அதிமுகவை ஒருங்கிணைக்க எடப்பாடி பழனிச்சாமி பயப்படுவது ஏன்?

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி தோல்வி அடைந்தது. அதைத் தொடர்ந்து அந்தக் கட்சிக்குள் இருப்பவர்களும் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களும் அதிமுக இரண்டு மூன்று அணிகளாகப்...

சசிகலா ஓபிஎஸ் அழைப்பு – எடப்பாடி நிராகரிப்பு

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி தோல்வி அடைந்தது. அதனால், அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணையவேண்டும் என்று சசிகலா அறிக்கை வெளியிட்டார்.அவரைத் தொடர்ந்து ஓ,பன்னீர்செல்வமும்...

எடப்பாடி பழனிச்சாமி 5 நாட்கள் எங்கே சென்றார்?

எடப்பாடி பழனிச்சாமி, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். தேர்தல் முடிந்து சேலத்தில் முகாமிட்டிருந்தார். எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு,...