சமுதாயம்

சித்திரைத் திருவிழா தொடக்கம் – மதுரை விழாக்கோலம்

மதுரையில் உலகப்புகழ் பெற்ற மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை மிதுன லக்னத்தில் சுவாமி சன்னதியில் உள்ள தங்கக்கொடிமரத்தில் கோவில்...

இவ்வாண்டு கோடையில் அதிகத் தகிப்பு – வானிலை மையம் அறிவிப்பு

இந்தியாவில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை கோடை வெயில் அதிகமாக இருக்கும் என்றும் இந்தியாவின் மேற்கு மற்றும் தென் இந்தியாவின் மேற்கு பகுதிகளில்...

களமிறங்கிய தோனி கொண்டாடித் தீர்க்கும் இரசிகர்கள்

நடப்பு ஐபிஎல் மட்டைப்பந்துப் போட்டித் தொடரின் 13 ஆவது தகுதிச்சுற்று போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 20 ஓட்டங்களில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்...

அல்ஹம்துலில்லாஹ் – முதல் ஐபிஎல் போட்டியை வென்றது சென்னை அணி

2024 ஆம் ஆண்டு ஐபிஎல் எனப்படும் 20 ஓவர் மட்டைப்பந்துப் போட்டி நேற்று (மார்ச் 22) கோலாகலமாகத் தொடங்கியது. இதன் முதல் போட்டியில் சென்னை...

உலகத் தாய்மொழி நாள் – அதேநாளில் தமிழ்நாட்டில் நடந்த முக்கிய நிகழ்வு

உலகத் தாய்மொழி நாள் (International Mother Language Day) இன்று. 2000 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21 ஆம் தேதி...

குடும்ப அட்டைகள் குறித்த தவறான செய்தி – தமிழ்நாடு அரசு விளக்கம்

குடும்ப அட்டைதாரர்களின் கைவிரல் ரேகை பதிவு செய்து அட்டைகளைப் புதுப்பிக்கும் பணி 2023 அக்டோபர் முதல் நடைபெற்று வருகிறது.இதைச் செய்யாத குடும்ப அட்டைகள் குறித்த...

இந்திய சுகாதாரத்துறையின் சிறந்த அடையாளம் – அப்பல்லோ நிறுவனர் பெருமிதம்

இந்திய மருத்துவதுறையில் புரட்சியை ஏற்படுத்தியவரும், மருத்துவத்துறை ஆற்றிய சேவைக்காக பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் போன்ற உயரிய விருதுகளை வென்றவரும், உலகம் முழுவதும்...

தமிழ்நாடு தமிழீழம் மற்றும் உலகெங்கும் கொண்டாடப்படும் தைப்பூசம் – விவரங்கள்

இன்று தைப்பூசம். தைப்பூசம் விழாவானது பழங்காலந் தொட்டே தமிழகத்தின் முருகன், சிவன் கோயில்களில் கொண்டாடப்பட்டு வந்துள்ளது. சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு தைப்பூசம் கொண்டாடப்பட்டது...

கலைஞர் ஏறுதழுவுதல் அரங்கம் தமிழ்ப்பண்பாட்டு மரபின் தொடர்ச்சி – மு.க.ஸ்டாலின் பெருமிதம்

மதுரை கீழக்கரையில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கை இன்று (24.01.2024) திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.அந்த அரங்கைத் திறந்து வைத்து அவர் ஆற்றிய...

ஈரோடு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இலவச புற்றுநோய் பரிசோதனை – அரசு அறிவிப்பு

இந்தியாவில் 2030 ஆம் ஆண்டுக்குள் இதயம், புற்றுநோய், சர்க்கரை நோய் உள்ளிட்ட தொற்றா நோய்களின் பாதிப்பு அதிகரிக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்....