சமுதாயம்
ஓவியர் ஶ்ரீதர் எங்கள் அரசுக்கு உறுதுணை – முதலமைச்சர் இரங்கசாமி பாராட்டு
ஓவியங்கள் மூலம் உலக அளவில் பெயர் பெற்றவர் ஏ.பி.ஸ்ரீதர். இவருடைய கைவண்ணத்தில் விண்டேஜ் கேமரா, கிளிக் ஆர்ட், 3டி ஓவியம், மெழுகுச் சிலை உள்ளிட்ட...
2055 ஆம் ஆண்டு பிறந்தது – தமிழ்மக்கள் கொண்டாட்டம்
இது 2055 ஆம் ஆண்டு.உலகம் முழுக்க கிறித்து பிறப்பை அடிப்படையாக வைத்து ஆண்டுக்கணக்கு தொடங்குகிறது.அந்தவகையில் இந்த ஆண்டு கிபி 2024 என்று அழைக்கப்படுகிறது. அதேநேரம்...
வேளாண் சாதனையாளர்களுக்கு விருது – நடிகர் கார்த்தி பெருமிதம்
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுன்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2024’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது....
பொங்கல் சிறப்புப் பேருந்துகள் – எந்தெந்த ஊர்களுக்கு எங்கிருந்து?
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை, கோவை உட்பட வெளியூர்களில் பணியாற்றுவோர் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன....
அலுமினியப் பாத்திர சமையலில் உள்ள ஆபத்துகள்
தமிழ் மக்களின் தேசியத் திருநாட்களில் ஒன்றாகக் கொண்டாடப்படும் தைப்பொங்கல் இயற்கையைப் போற்றுகின்ற ஒரு பண்பாட்டுப் பெருவிழாவாகும். தொன்றுதொட்டு இவ்விழாவில் இயற்கைக்கு இசைவான மண்பானைகளிலேயே பொங்கல்...
சனவரி 8 முதல் 11 வரை மழை நிலவரம் – வானிலை மையம் அறிவிப்பு
2023 டிசம்பர் மாவட்டத்தில் கனமழைக்குப் பிறகு இப்போது 2024 ஆண்டு தொடக்கத்திலும் கனமழை பெய்கிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள...
கைபேசி மூலம் பணப்பரிமாற்றம் – புதியவிதிமுறைகள்
நவீன கைபேசிகள் பேசுவதற்காக மட்டுமின்றி புகைப்படம் மற்றும் காணொலி எடுப்பது மட்டுமின்றி திரைப்படங்கள் பார்க்கவும் பயன்பட்டுக்கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி பணப்பரிவர்த்தனைகளும் அதன் மூலம் நடக்கின்றன. கைபேசி...
கன்னியாகுமரியில் 105 செமீ மழை – இவ்வளவு அதிகமழைக்கு இதுதான் காரணம்
திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத்...
இன்று காயல்பட்டினத்தில் நாளை தமிழ்நாடு முழுவதும் – அன்புமணி எச்சரிக்கை
காயல்பட்டினத்தில் இன்று நிகழ்ந்தது நாளை தமிழ்நாட்டின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் நிகழக்கூடும். இனியாவது புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசரத்தை உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை...
ஒரேநாளில் 95 செமீ மழை இன்றும் தொடருகிறது – தலைமைச்செயலாளர் பேட்டி
நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்துவரும் நிலையில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் அதிகபட்சமாக 95 செ.மீ மழை பதிவாகியுள்ளது என...










